இன்னா நாற்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
[[கபிலர்]] என்னும் [[புலவர்]] இயற்றியது '''இன்னா நாற்பது''' என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்கள் என அழைக்கப்படும் [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூற் தொகுதியுள்நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி [[நீதி]] உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இவைஇந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
 
==எடுத்துக்காட்டு==
"https://ta.wikipedia.org/wiki/இன்னா_நாற்பது" இலிருந்து மீள்விக்கப்பட்டது