ஐம்பெருங் காப்பியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]], [[குண்டலகேசி]], [[வளையாபதி]], [[சீவக சிந்தாமணி]] என்னும் காப்பியங்கள் ஒருங்கே '''ஐம்பெருங் காப்பியங்கள்''' என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் [[தமிழ்ச் சங்கம்|சங்கம்]] மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
 
தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் மணிமேகலை[[பெரியபுராணம்]] மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் [[சமசுகிருதம்]], [[பிராகிருதம்]] ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.<ref>[http://www.tamilvu.org/courses/degree/p201/p2012/html/p2012022.htm காப்பியங்கள்]</ref>
 
==அணிகலப் பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐம்பெருங்_காப்பியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது