ரிசபநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 32:
==பண்டைய வரலாறு==
ரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு [[பாகுபலி]] மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு [[பரதன் (பேரரசன்)|பரதன்]] மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.
பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா ''பாரத வர்சம்'' என்றும் ''பரதகண்டம்'' என்றும் அழைக்கப்படலாயிற்று.{{sfn|Jain|1991|p=5}}<ref>{{harvnb|Jain|1929|p=159}}</ref>[[பாகுபலி]] துறவறம் பூண்டு [[சமணம்|சமண சமயத்தை]] தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பின்னாட்களில் [[பாகுபலி]]க்கு [[சரவணபெலகுளா]] என்ற ஊரில் மாபெரும் உருவச்சிலை அமைக்கப்பட்டது.▼
[[கோசல நாடு|கோசல நாட்டின்]] [[அயோத்தி|அயோத்தியைத்]] தலைநகராகக் கொண்ட வடபகுதியை [[பரதன் (பேரரசன்)|பரதனுக்கும்]], போதானப்பூர் நகரை தலைநகராகக் கொண்ட தென் பகுதியை
பிற்காலத்தில் [[பரதன் (பேரரசன்)|பரதன்]] இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா ''பாரத வர்சம்'' என்றும் ''பரதகண்டம்'' என்றும் அழைக்கப்படலாயிற்று.{{sfn|Jain|1991|p=5}}<ref>{{harvnb|Jain|1929|p=159}}</ref>.
▲
==அடிக்குறிப்புகள்==
|