காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
#மேற்குப்பள்ளி
 
==வீராணம் ஏரி==சென்னிநத்தம் உடையார்களான செமீன்களுக்கு உரியது .
காட்டுமன்னார்கோயில் நகரத்திற்கு அருகில் [[வீராணம் ஏரி]] உள்ளது. [[காவிரி]]யின் கொள்ளிடத்தில் உள்ள [[அணைக்கரை]] என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி.அமரர் [[கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமன்னார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது