பரசுராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருமாலின் அவதாரங்கள்
No edit summary
வரிசை 1:
[[File:Parashurama with axe.jpg|thumbnail|கோடாரி ஆயுமுடைய பரசுராமர்]]
'''பரசுராமர்''' அல்லது ''பரசுராம பார்கவர்'' என்பவர் இந்து புராணங்களில் [[விஷ்ணு]]வின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து [[சிவன்|சிவ பெருமானிடம்]] இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். [[கடல்]] கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
 
'''பரசுராமர்''' அல்லது ''பரசுராம பார்கவர்'' என்பவர் இந்து புராணங்களில் [[விஷ்ணு]]வின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னிஜமதக்கினி முனிவரின்- ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து [[சிவன்|சிவ பெருமானிடம்]] இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். [[கடல்]] கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
 
[[சத்திரியர்|சத்திரியர்கள்]] மீது கோபம் கொண்டு சத்திரிய குல மக்களை குறிப்பாக கார்த்தவீரிய அருச்சுனனை அழித்தவர். இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் [[பீஷ்மர்]], [[துரோணர்]] மற்றும் [[கர்ணண்]] ஆவர்.
 
இவரது கதை [[இராமாயணம்]] மற்றும் [[மகாபாரதம்]] ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
 
கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை.
 
==வெளி இணைப்புகள்==
வரி 6 ⟶ 14:
{{திருமாலின் அவதாரங்கள்}}
{{இராமாயணம்}}
{{மகாபாரதம்}}
 
[[பகுப்பு:தசவதார மூர்த்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரசுராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது