க. சீ. கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
}}
 
சர், '''கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன்''' (''Kariamanickam Srinivasa Krishnan'', கே. எசு. கிருட்டிணன்), [[டிசம்பர் 4]] [[1898]] &ndash; [[ஜூன் 14|சூன் 14]] [[1961]]) ஒரு புகழ்பெற்ற இந்திய [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். ஒளிச்சிதறல் விளைவுகளில் [[இராமன் விளைவு|இராமன் விளைவை]] கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். [[சி. வி. இராமன்]] உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார்.ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) தீட்டியுள்ளார்.காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள்குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.<ref>http://tamil.thehindu.com/opinion/columns/ராமனும்-கிருஷ்ணனும்/article7312254.ece?homepage=true&theme=true</ref>
 
==வாழ்க்கை==
கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் [[வத்திராயிருப்பு]] (Watrap) என்னும் அருகில் ஊரில்அமைந்துள்ள பிறந்தார்.விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை [[வேளாண்மை]]த் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி.எசு. இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
 
இவர் [[1940]] இல் [[பிரித்தானியா]]வில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். [[1946]] இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். [[1954]] ஆம் ஆண்டும் இந்தியாவின் [[பத்ம பூசன்]] விருது பெற்றார்<ref>http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf</ref>. [[1961]] இல் ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வருப் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.
 
இவரை பெருமை படுத்தும் விதமாக [[கலசலிங்கம் பல்கலைக்கழகம்|கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்]] அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.<ref>http://www.kalasalingam.ac.in/kuphoto/drkskrishnanauditorium.html</ref>தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
 
== வகித்த பதவிகள் ==
* சர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர்.
* தேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர்.
* சுதந்திர இந்தியாவில் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக முதலில் நியமிக்கப்பட்டவர்.
 
== கிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/க._சீ._கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது