முண்டக உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
இவ்வுலகிலே அனைத்து ஆசைகளை நீக்கியவனுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை. இந்த [[ஆத்மா|ஆத்ம தத்துவத்தை]], மனபலம் அற்றவர்களும், வைராக்கியமற்றவர்களும் அடைய முடியாது. வேதாந்த [[ஞான யோகம்| ஞானத்தை]] அடைந்தவர்கள், [[தியாகம்]], தூய்மை அடைந்தவர்கள், [[சீவ முக்தி|சீவன் முக்தர்களாக]] இருந்து கொண்டு பாவத்தையும் சோகத்தையும் கடந்து இறுதியான மரணத்தை அடைந்த பின்பு [[விதேக முக்தி|பிரம்ம வடிவாகவே]] இருந்து மீண்டும் பிறப்பதில்லை.
 
==பண்பாட்டுத் தாக்கம்==
[[File:Emblem of India.svg|thumb|140px|[[சத்யமேவ ஜயதே]] எனும் முண்டக உபநிடத வாக்கியம் இந்திய அரசின் இலச்சினை|இந்திய அரசின் சின்னத்தில்]], [[குறிக்கோளுரை|குறிக்கோளுரையாக]] அமைந்துள்ளது.
 
'''சத்யமேவ ஜயதே''' ([[தமிழ்|தமிழில்]]: '''வாய்மையே வெல்லும்''') என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] வாக்கியம் [[இந்தியா|இந்தியாவின்]] தேசிய குறிக்கோள் ஆகும். [[இந்தியாவின் தேசிய சின்னம்|இந்தியாவின் தேசிய சின்னத்தில்]] இந்த வாக்கியம் பொறிக்கப் பட்டுள்ளது.
 
இது [[முண்டக உபநிடதம்|முண்டக உபநிடதத்தின்]] புகழ் பெற்ற [[மந்திரம்|மந்திரங்களில்]] ஒன்றாகும்.
 
==பண்பாட்டுத் தாக்கம்==
[[File:Emblem of India.svg|thumb|140px|[[சத்யமேவ ஜயதே]] எனும் முண்டக உபநிடத வாக்கியம் இந்திய அரசின் இலச்சினை|இந்திய அரசின் சின்னத்தில்]], [[குறிக்கோளுரை|குறிக்கோளுரையாக]] அமைந்துள்ளது.
{{Quote|
<poemPoem>
[[சத்யமேவ ஜெயதே]] (सत्यमेव जयते) <ref>[https://sa.wikisource.org/wiki/मुण्डकोपनिषद् Mundaka Upanishad (Sanskrit)] Wikisource</ref>
 
மொழிபெயர்ப்பு: '''மெய்''' உறுதியாக வெற்றி பெறும், ஆனால் '''பொய்''' வெற்றி பெறாது.<ref name=maxmuller31/>
</poemPoem>
|முண்டக உபநிடதம், 3.1.6<ref name=eroer3110/>}}
 
"https://ta.wikipedia.org/wiki/முண்டக_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது