பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Black Knight Satellite.jpg|thumb| [[எஸ்டிஎஸ்-88]] செயற்கைக்கோள் தனது பணியின் போது எடுத்த '''கருப்பு போர்வீரன் விண்கலத்தின்''' புகைப்படம்.]]
==தலை வெட்டித் துரை==
'''கருப்பு போர்வீரன் விண்கலம்''' (Black Knight satellite) என்பது 13000 ஆண்டுகளாக புவியை சுற்றி வருவதாக [[அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்]]களை ஆராயும் ஆய்வாளர்களால் நம்பப்பட்ட விண்கலம் ஆகும்.இது [[வேற்றுலக உயிரி|வேற்றுலகத்தை]] சார்ந்த்தது எனவும் நம்பப்பட்டது. <ref name=Redpath>{{cite web|publisher=[[Armagh Planetarium]]|url=http://www.armaghplanet.com/blog/the-truth-about-the-black-knight-satellite-mystery.html|author=Redpath, Martina |title=The Truth About the Black Knight Satellite Mystery |accessdate=10 March 2014 }}</ref><ref name=Flockstra>{{cite web|last1=Flockstra|first1=Hilbert|title=ASH Online – Conspiracy Theories 101: The Black Knight Satellite|url=http://svepu.nl/ash-online-conspiracy-theories-101-the-black-knight-satellite/|website=EPU - American Studies Program|publisher=[[University of Groningen]]|accessdate=21 May 2015}}</ref>
[[மதுரை]] மன்னர் விஷ்வநாத நாயக்கரின் (கிபி 1558 முதல் 1563) தென்னகத் தளபதியை, சிவகிரி பாளையக்காரரான '''வரகுணராம வன்னியனார்''' கொன்று விட்டு காட்டுக்குள் தப்பி சென்று விட்டார். அவரை தேடி மன்னரின் படைகள் வருவதை அறிந்த அவரது மனைவி தனது குழந்தைகளை சாப்டூர் ஜமீனில் ஒப்படைத்து, அவர்களை வளர்த்து சிவகிரிக்கு வாரிசாக்குங்கள் என கேட்டுக்கொண்டார், அதை [[சாப்டூர் பாளையக்காரர்]]கள் ஏற்றுக்கொண்டனர்.<br><br>
==கதைகள் மற்றும் தொன்மங்கள்==
சிவகிரியின் பாளையக்காரர்களின் வாரிசுகளைத் தேடி, மன்னர் படை [[பேரையூர்|பேரையூரில்]] முகமிட்டார்கள். படையின் தளபதிகள் மட்டும் குதிரைகளில் சாப்டூர் வந்தனர்.குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிய சிவகிரியின் வாரிசுகளை தளபதிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.அப்போது தளபதிகளுடன் வந்த துபாஷி, ஐயா, பாளையக்காரர்கள் வெள்ளி தட்டில் தான் சாப்பிடுவார்கள் மற்றவர்களை சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி இதன் மூலம் நாம் சிவகிரியின் வாரிசுகளை கண்டறியலாம் என கூறினார். ஆனால் நடந்தது வேறு அனைவருக்கும் வெள்ளி தட்டில் சாப்பாடு பரிமாரப்பட்டது.அதனால் அவர்களால் சிவகிரியின் வாரிசுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன் பிறகும் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு பெரியவர்கள் ஆனாதும் சிவகிரிக்கு சென்றார்கள்.<br><br>
இந்த நம்பிக்கை 1954 இல் அமெரிக்க விமானப்படையை சார்ந்த ஒரு ஆய்வாளர் ஒருவர் செய்தித்தாள்கள்களுக்கு அளித்த செய்தியில் இரண்டு விண்கலங்கள் புவியை சுற்றி வருகின்றன என செய்தி வெளியிட்டதில் தொடங்கியது.அந்த சமயத்தில் புவியில் யாரிடனும் விண்கலத்தை செலுத்தும் தொழில் நுட்பம் இல்லை. <ref name=skep>{{cite web|url=http://skeptoid.com/episodes/4365|title=The Black Knight Satellite|website=[[Skeptoid]] Podcast |publisher=Skeptoid Media Inc.|date=4 June 2013 |author=Dunning, B.|accessdate=10 March 2014}}</ref><br><br>
இதற்கிடையில் சிவகிரி வாரிசுகளுக்கு ஆதாரவு அளித்த சாப்டூர் பாளையக்காரர் நாகயசாமி காமய நாயக்கரை, மன்னர் படைகள் சங்கரன் கோயிலில் பிடித்தது.மன்னர் அவர் தலையை துண்டிக்க உத்தரவிட்டார். <br>
1960 இல் அமெரிக்க கடற்படை ஒரு கருப்பு பொருள் 79° அச்சு சாய்வில் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியை சுற்றிவருவது கண்டறியப்பட்டது.இதன் சுற்றுப்பாதை சற்று விசித்திரமானதாக அமைந்துள்ளது. புவிக்கும் இதற்கும் இடையேயுள்ள அதிக தூரம் 1,728 கி.மீ மற்றும் குறைந்த தூரம் 216 கி.மீ. <ref name=skep/><ref>{{cite news|last=Editors|title=Science: Space Watch's First Catch|url=http://content.time.com/time/magazine/article/0,9171,894745-1,00.html|accessdate=9 April 2014|newspaper=TIME Magazine|date=7 March 1960}}</ref><br><br>
அதன்படி, அவர் தலையை துண்டிக்கும் முன் கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது தலையை நானே வெட்டிக் கொள்கிறேன் என்று கூறி அதை செய்து இருக்கிறார்.அதன்பின் அவர் தலை வெட்டி நாகயசாமி காமய நாயக்கர் என அழைக்கப்பட்டிருக்கிறார்.சாப்டூர் மக்கள் அவரை தலை வெட்டித் துரை என்று இன்றும் கடவுளில் ஒருவாராக வழிபடுகிறார்கள்.<br><br>
இந்த பொருள் 1998 இல் எஸ்டிஎஸ்-88 தனது பணியின் போது புகைப்படம் எடுத்தது.அப்பொது அனைவராலும் இது வேற்றுகிரக வாசிகளின் உருவாக்கம் என நம்பினார்கள். எனினும் மனிதனின் [[விண்வெளி நடை]] ஆராம்பித்த பிறகு அது மறைந்துவிட்டது. <ref name=Redpath /><br><br>
இவரின் சாமதி இன்றும் சங்கரன் கோயிலில் இருக்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை அவரை கும்பிடுகிறார்கள்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது