'''யுவான் ஒசே எலுயார் லூபிசெஉலூபிசெ''' (''Juan José Elhuyar Lubize,'', 15 சூன் 1754 - 20 செப்டம்பர்செத்தெம்பர் 1796) [[எசுப்பானியா|எசுப்பானிய]] [[வேதியியல்|வேதியியலாளரும்]], [[கனிமவியல்]] அறிஞரும் ஆவார். 1783 ஆம்1783ஆம் ஆண்டில் தனது சகோதரர்உடன்பிறந்தோனாகிய பாவுஸ்தோபாவுத்தோ எலுயாருடன் இணைந்து கூட்டாககூட்டாகத் [[தங்குதன்|டங்சுடன்]] என்ற தனிமத்தைக் கண்டறிந்தார்.
இவர் வடக்கு எசுப்பானியாவில் உள்ள லோக்ரோனவ்உலோக்குரோனவு நகரில் [[பிரெஞ்சு|பிரான்சியப்]] [[பாசுக்கு மக்கள்|பாசுக்கு]] இனக்குழுவைச் சார்ந்த ஆசுபேரான் தன்னாட்சிப்பகுதியில் வாழ்ந்துவந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேராட்சிக்கு]] உட்பட்ட நியூ கிரானடா, [[பொகோட்டா|சந்தாப்சந்தாப்பு டெதெ பொகோடா]] நகரில் இறந்தார்.