சனத்குமாரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[Image:Sankadi Muni Bhagavan.jpg|right|thumb|200px|பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர்]]
[[File:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg|left|thumbnail|[[சனத்குமாரர்|சனகாதி முனிவர்கள்]], [[சுக்கிரன்|சுக்கிராச்சாரி]] மற்றும் [[விருத்திராசூரன்|விருத்திராசூரனுக்கும்]] உபதேசம் செய்தல்]]
 
[[இந்து சமயம் |இந்து சமயப்]] [[புராணங்கள் |புராணங்களில்]] படைப்புக்கடவுள் [[பிரம்மா]] முதன்முதல் படைத்ததாகச் சொல்லப்படும் நால்வரில் ஒருவர் '''சனத்குமாரர்'''. மற்ற மூவர் [[சனகர்]], [[சனந்தனர்]], [[சனாதனர்]] என்பவர். இவர்கள் நால்வரையும் படைத்தல் தொழிலில் ஈடுபடச் சொன்னார் பிரம்மா. ஆனால் அவர்கள் தோன்றியவுடனேயே ஆன்மிக அறிவில் சிறந்தவர்களாகிவிட்டனர். பரம்பொருளின் தியானத்தைத் தவிர வேறு எதிலும் அவர்கள் மனம் செல்லவில்லை. புராணங்களில் இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசித்ததைப்பற்றி நிறையவே வரும்.
"https://ta.wikipedia.org/wiki/சனத்குமாரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது