திருதராட்டிரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Sage Sanathkumara teaches King Dhirutarashtra.jpg|thumb|[[விதுரன்|விதுரனின்]] வேண்டுதலுக்கு இணங்க [[சனத்குமாரர்|சனத்சுஜாதர்]], திருதராட்டிரனுக்கு [[பிரம்மம்|பிரம்ம ஞானம்]] உபதேசித்தல்]]<ref>[https://www.youtube.com/watch?v=wEQlzfQMscE&list=PLBsT6KHwtxwLfYQ5skPj_xM7PMeeKSIe2&index=1 பகுதி 41 முதல் 46பி முடிய [[சனத்குமாரர்|சனத்சுஜாதர்]], திருதராட்டிரனுக்கு இறப்பற்ற வாழ்வு அடைவது குறித்து உபதேசிக்கும் காணொலி]</ref>]]
'''திருதராட்டிரன்''' , [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] மன்னனான [[விசித்திரவீரியன்|விசித்திரவீரியனின்]] முதல் மனைவி [[அம்பிகா]]வின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். [[காந்தாரி]] இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் [[கௌரவர்|நூறு மகன்களும்]], [[துச்சலை]] எனும் ஒரு மகளும், பணிப்பெண் மூலம் [[யுயுத்சு]] என்ற மகனும் இருந்தனர். இவரது மகன்களே [[கௌரவர்]]கள் ,இவர்களில் மூத்தவர் [[துரியோதனன்]] ஆவர்.திருதராட்டிரன், [[பாண்டு]] மற்றும் [[விதுரன்|விதுரனின்]] மூத்த சகோதரர் ஆகவும், [[பாண்டவர்|பஞ்சபாண்டவர்களின்]] பெரியப்பாவாகவும் விளங்கினார். [[காந்தாரதேசம்|காந்தார தேசத்தின்]] இளவரசனும் [[சகுனி]], தன் மனைவியின் சகோதரன் ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருதராட்டிரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது