முதல் நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[தமிழ்|தமிழில்]] தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். <ref>
 
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,<br />
உரை படு நூல்தாம் இரு வகை இயல<br />
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)</ref> <ref>
 
முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் உரை ([[நன்னூல்]] 5)</ref>
நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் '''முதல்நூல்'''. முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் [[வழிநூல்]].
 
;முதல்நூல்
முதல்நூல் பற்றித் [[தொல்காப்பியர்]] கூறும் கருத்தை நன்னூல் வழிமொழிகிறது.<ref>
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்<br />
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் ([[தொல்காப்பியம்]] 3-640)</ref> <ref>
 
அவற்றுள்,<br />
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்<br />
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் (நன்னூல் 6)</ref>

அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன். <ref>ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தந்து பெறும் பட்டம் முனைவர் பட்டம்</ref> ஆள்வினை <ref>முயற்சி</ref>, ஊழ்வினை <ref>தலைவிதி</ref>, சூழ்வினை <ref>சூழ்ச்சி செய்து ஏமாற்றும் வினை</ref> எனப்பட்ட வினைகளில் சூழ்வினை இல்லாதவன் இந்த முனைவன். இப்படிப்பட்ட முனைவன் தன் அறிவுக் கண்ணால் கண்ட உண்மைகளை வெறிப்படுத்தும்வெளிப்படுத்தும் நூல் முதல்.
 
நன்னூலை நோக்கத் தொல்காப்பியம் ஒரு முதல்நூல்.
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
{{நன்னூல்}}
 
[[பகுப்பு:தொல்காப்பியம்]]
"https://ta.wikipedia.org/wiki/முதல்_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது