பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கை: உரிய சான்றுகளோடு பதிவிடுங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
[[காத்தப்ப பூலித்தேவர்|காத்தப்ப பூலித்தேவரின்]] திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
 
பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மாமன்
மகள் [[கயல்கண்ணி]] என்கின்ற '''இலட்சுமி நாச்சியார்'''. கயல் கண்ணியின் சகோதரர் [[சவுணத்தேவர்|சவுணத்தேவரும்]], பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு '''கோமதி முத்துத் தலவாச்சி''', '''சித்திரபுத்திரத் தேவன்''' மற்றும் '''சிவஞானப் பாண்டியன்''' என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
 
பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், '''பால்வண்ணநாதர்''' கோயில், வாசுதேவநல்லூர் '''அர்த்தநாரீசுவரர்''' கோயில், நெல்லை '''வாகையாடி அம்மன்''' கோயில் மற்றும் மதுரை '''சொக்கநாதர்''' கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் '''பூலித்தேவர்''' திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது