திக்கற்ற பார்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''திக்கற்ற பார்வதி''' [[1974]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் [[சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்]] அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]], [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[இராசகோபாலாச்சாரி|சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி]]யின் "திக்கற்ற பார்வதி" என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு காரைக்குடி நாராயணன் திரைக்கதை, வசனம் எழுதினார். இப்படத்தின் வெளிப்புறப் படபிப்பிடிப்பு முழுவதும் இராஜாஜியின் சொந்த ஊரான இப்போதைய கிருட்டிணகிரி மாவட்டம் [[ஒசூர்|ஒசூருக்கு]], அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] மற்றும் ஒசூரைச் சுற்றியுள்ள இடங்களிலுமே நடந்தது. துணை நடிகர்களாக ஒசூரில் உள்ளவர்களே நடித்தனர்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/திக்கற்ற_பார்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது