மஞ்சுசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[Image:Manjusri.JPG|250px|right|thumb|மஞ்சுஸ்ரீ போதிசத்துவர்.]]
'''மஞ்சுஸ்ரீ''' ([[சீன மொழி|சீனம்]]: 文殊 ''Wénshū'' or 文殊師利菩薩 ''Wénshūshili Púsà''; [[ஜப்பானிய மொழி|ஜப்.]]: ''மோன்ஜு''; [[திபெத்திய மொழி|திபெ.]]: ''ஜம்பெல்யாங்'';), அறிவாற்றலின் (பிரக்ஞை) [[போதிசத்துவர்]] ஆவார். [[கௌதம புத்தர்|சாக்கியமுனி புத்தரின்]] சீடரான இவர், அறிவு, புத்திக்கூர்மைஅறிவுக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். [[அவலோகிதர்|அவலோகிதருக்கு]] அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.
 
ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ, எட்டு அறிவாற்றலின் போதிசத்துவர்களுள் (எட்டு அறிவுணர்வு(பிரக்ஞா) போதிசத்துவர்களுள்) ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், [[அவலோகிதர்]] மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.
 
மஞ்சுஸ்ரீ பல மஹாயான சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார். அவற்றில் முக்கியமனது [[பிரக்ஞாபாரமித சூத்திரம்]]. [[தாமரை சூத்திரம்|தாமரை சூத்திரத்தின் படி]] இவருடைய உலகம் 'விமலம்' என்று அழைக்கப்படுகிறது. [[அவதாம்சக சூத்திரம்|அவதாம்சக சூத்திரத்தின்]] படி இவ்வுலகம் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இவரை மஞ்சுகோசர் எனவும் அழைப்பர்
வரிசை 11:
==மஞ்சுஸ்ரீ மந்திரம்==
 
'''ஓம் அரபசன திஹி''' ''ॐ अरपचन धि:'' என்பது இவருடைய மந்திரமாகும். இந்த மந்திரதைமந்திரத்தை ஒருவருடைய அறிவாற்றல், நினைவாற்றால்நினைவாற்றல், எழுதும் திறல்திறன் முதலியமுதலியன மேம்படுவதாக நம்பப்படுகிறது.
 
'''திஹி''' ''धि:'' என்பது இவருடைய பீஜாக்ஷரம் ஆகும். இது மிகுந்த முக்கியத்துவத்துடன் உச்சாடனம் செய்யப்படுகிறது.
வரிசை 26:
==மஞ்சு==
 
[[சீனா|சீன]] புராணங்களின் படி, சீனாவை ஆண்ட மன்சு இனத்தவர் தங்களை 'மஞ்சுஸ்ரீ' போதிசத்துவரின் வழித்தோன்றலாக்வழித்தோன்றலாகக் கருதிக்கொண்டனர். எனவே தான் தனது இனத்து 'மன்சு' (சீனத்தில் மஞ்சுஸ்ரீயின் இன்னொரு பெயர்) என அழைத்ததாக கருதப்படுகிறது.
 
==யாமாந்தகர்==
[[Image:Yamantaka Vajrabhairav.jpg|thumb|left|யமாந்தக வஜ்ரபைரவர்]]
 
'''யமாந்தகர்''' (யமா-இறப்பு அந்தம்-முடிவு, இறப்பை அழிப்பவர்) மஞ்சுஸ்ரீயின் ஒரு உக்கிர வடிவாகும். இவர் திபெத்திய பௌத்ததிரபௌத்தத்தின் ஒரு முக்கிய தந்திர தேவதாமூர்த்தியாகவும் மற்றும் யிதம் ஆகவும் திகழ்கிறார்.
 
== நேபாள கதை ==
சுயம்பு புராணத்தன்புராணத்தின் படி, காத்மாண்டு பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் ஏரியாக இருந்தது. மஞ்சுஸ்ரீ அதன் நடுவில் ஒரு அழகிய தாமரைப்பூவைக் கண்டான், அதன் பிறகு ஏரியின் அனைத்து தண்ணிரைதண்ணீரை வெளியேற்றினார். அதன் பிறகு அந்த இடம் மக்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாக மாறியது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள நேவர் இனத்தவர் அவரை வழிபடுகின்றனர்.
 
==இதையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சுசிறீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது