க. இராசாராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
பின் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவில்]] இணைந்து அண்ணாவின் நம்பிக்கைக்கு உரிவராக விளங்கினார்.
 
1977 இல் இராசாராம், [[இரா. நெடுஞ்செழியன்]], [[இரா. செழியன்]] ஆகியோர் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினர். மக்கள் திமுகவின் தலைவராக நெடுஞ்செழியனும், பொதுச் செயலாளராக இராசாராமும் இருந்தனர். கட்சி தொடங்கிய 30 நாளில் மக்கள் தி.மு.கவை [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.கவுடன்]] இணைத்தனர்.
 
[[எம்.ஜி.ஆர்.]] மறைவிற்கு பிறகு அதிமுக பிளவுற்றபோது ஜானகி அணியில் 1989 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/க._இராசாராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது