கொடுமுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
==பழக்க வழக்கங்கள்==
கொடுமுடி காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன் [[வன்னி]] இலைகள் கொண்ட காவடியுடன் பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் [[உடுக்கை]], [[தாரை]], [[தப்பட்டை]], [[பம்பை]], [[நாதசுவரம்]], திருச்சின்னம், [[துத்தரி]] போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.
 
==நம்பிக்கைகளும் உண்மைகளும்==
"https://ta.wikipedia.org/wiki/கொடுமுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது