நா. க. பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
==வாழ்க்கைக் குறிப்பு==
பத்மநாதனின் தந்தையார் நா. கந்தசாமி அக்காலத்தில் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் கல்வி கற்ற அதே வேளையில் தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
 
==இசைப் பயிற்சி==
இவர் முதலில் இவரது தகப்பனார் தொடக்கம் அக்காலத்தில் பிரபல தவில் வித்துவானாக விளங்கிய [[வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை]], [[முல்லைவாசல் முத்துவேற் பிள்ளை]] முதலானோருக்கும், ஈழத்தில் [[எஸ். எஸ். அப்புலிங்கம் பிள்ளை]], [[பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை]] முதலான வித்துவான்களுக்கும் [[தாளம்|தாளக்]] காரனாக இருந்து தமது லயவளத்தையும் இசை அறிவையும் பெருக்கிக் கொண்டார்.
 
==நாதசுரப் பயிற்சி==
"https://ta.wikipedia.org/wiki/நா._க._பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது