பராந்தகப் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
(edited with ProveIt)
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''பராந்தகப் பாண்டியன்''' கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். [[சீவல்லபன்|சீமாறன் சீவல்லபனின்]] இரண்டாம் மகனான இவன் '''சடையவர்மன்''' என்ற பட்டத்தினையும் '''வீர நாராயணன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். அண்ணனின்இரண்டாம் இறப்பிற்குப்வரகுண பின்னர்பாண்டியனது முடிசூட்டிக்இறுதிக் காலத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதில் அவனது தம்பி பராந்தக பாண்டியன் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்<ref name ="tamil vu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.9 பராந்தக பாண்டியனும் அவனது மகனும் (கி.பி. 885-920) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 சூலை 2015}}</ref>. சேர மன்னன் ஒருவனின் மகளான [[வானவன் மாதேவி|வானவன் மாதேவியை]] மணந்து கொண்டான். [[திருநெல்வேலி|திருநெல்வேலியில்]] [[சேரமாதேவி]] என்ற நகர் ஒன்று இவள் பேரில் அமைக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே [[மூன்றாம் இராசசிம்மன்]] ஆவான்.
 
== பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள் ==
[[கரகிரி|கரகிரியில்]] [[உக்கிரன்|உக்கிரனைப்]] போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். [[கொங்கர்கள்|கொங்கர்களைப்]] போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு [[பிரமதேயம்]], [[பள்ளிச் சந்தகள்|பள்ளிச் சந்தகளும்]] அளித்து [[உக்கிரகிரி|உக்கிரகிரியில்]] பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[உக்கிரன் கோட்டை]] என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான். கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான்.
 
இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது<ref name ="tamil vu"/>.
[[கரகிரி|கரகிரியில்]] [[உக்கிரன்|உக்கிரனைப்]] போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். [[கொங்கர்கள்|கொங்கர்களைப்]] போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு [[பிரமதேயம்]], [[பள்ளிச் சந்தகள்|பள்ளிச் சந்தகளும்]] அளித்து [[உக்கிரகிரி|உக்கிரகிரியில்]] பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[உக்கிரன் கோட்டை]] என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான்.
 
கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பராந்தகப்_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது