பராந்தகப் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) (edited with ProveIt) |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) →பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள்: (edited with ProveIt) |
||
வரிசை 3:
== பராந்தகப் பாண்டியன் ஆற்றிய போர்கள் ==
[[கரகிரி|கரகிரியில்]] [[உக்கிரன்|உக்கிரனைப்]] போரில் வென்று பெண்ணாகட நகரை அழித்தான். [[கொங்கர்கள்|கொங்கர்களைப்]] போரில் வென்று வாகை சூடி பல தேவதானங்களுக்கு [[பிரமதேயம்]], [[பள்ளிச் சந்தகள்|பள்ளிச் சந்தகளும்]] அளித்து [[உக்கிரகிரி|உக்கிரகிரியில்]] பெரிய கோட்டை ஒன்றினைக் கட்டியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[உக்கிரன் கோட்டை]] என அழைக்கப்படும் அக்கோட்டையைக் கட்டுவிக்கும் சமயம் அவ்வூர்த் தலைவன் இவனோடு முரண்பட்டு போர் செய்துள்ளான்.
இம்மன்னன், கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இறந்தான். இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது<ref name ="tamil vu"/>.
==மேற்கோள்கள்==
|