இயற்பியலாளரான ஆல்பர்ட் [[ஐன்ஸ்டீன்]]அவர்களின் மூளையானது அதிக ஆராய்ச்சிகளுக்கும்,சந்தேகங்களுக்கும் உரிய ஒரு பொருளாக இருந்து வருகின்றது.ஏனெனில் இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கணித மேதையானஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அவரின் புகழே இதற்குக் காரணமாகும்.இவரது மூளையானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னரே அகற்றப்பட்டது.