முக்தி தரும் ஏழு நகரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Sapta Puri}}
 
'''முக்தி தரும் ஏழு நகரங்கள்''' அல்லது '''சப்த மோட்ச புரிகள்''' (Sapta Puri) ({{lang-sa|सप्त-पुरी}}) என்பது [[இந்து|இந்துக்களின்]] தொன்ம நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் [[முக்தி]] தர வல்லவைகள். புரி எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினாலேயே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. <ref>{{Cite book|last=Morgan|first= Kenneth W|author2=D S Sarma |title= The Religion of the Hindus|nopp=444|work= Sacred Pilgrimage Places|pages=188–191|accessdate=2009-08-09|url=http://books.google.co.in/books?id=ulz9mO9cK54C&pg=PA189&dq=Ujjain&client=firefox-a#v=onepage&q=Ujjain&f=false|publisher= Motilal Banarsidass Publ|year=1987|isbn= 9788120803879}}</ref> முக்தி தரும் புனித நகரங்கள் வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/முக்தி_தரும்_ஏழு_நகரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது