சாம்பவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
==கிருஷ்ணவதாரத்தில் ஐாம்பவந்தன்==
 
ஜாம்பவந்தன் வசித்த காட்டில், சத்யஜித்தின் [[சியமந்தக மணி]]யை வேட்டையின் போது அணிந்து கொண்டு சென்ற தன் உடன் பிறந்தவன் [[பிரசேனன்]] என்பவனை சிங்கமொன்று கொன்றது. அந்த சிங்கத்தினை கொன்று ஜாம்பவந்தன் சியமந்தக மணியை எடுத்துச் சென்றார். அதனையறிந்த கிருஷ்ணன் ஜாம்பவந்தனுடன் போர்செய்தார். இறுதியில் கிருஷ்ணன் தான் வணங்கும் இராமனின் மறுபிறவி என்பதை அறிந்து ஜாம்பவந்தன் சியமந்தக மணியை அவரிடம் கொடுத்தார். அத்துடன் [[ச‌‌த்‌தியபாமா‌ஜாம்பவதி]] என்ற தன் மகளையும் கிருஷ்ணனுக்கு திருமணம் செய்வித்தார்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சாம்பவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது