மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16:
|commander2 = {{flagicon image|Flag of the British East India Company (1707).svg}}வில்லியம் மெடோஸ்<br>{{flagicon image|Flag of the British East India Company (1707).svg}}சார்ல்ஸ் கோர்னவலிசு<br>{{flagicon image|Flag of the Maratha Empire.svg}}பரசுராம் பாகு<br>{{flagicon image|Flag of the Maratha Empire.svg}}ஹறி பண்ட்<br>{{flagicon image|Asafia flag of Hyderabad State.png}}டெய்ஜ் வண்ட்
}}
'''மூன்றாவது ஆங்கில மைசூர் போர்''' (''Third Anglo-Mysore War'') 1789–92 காலகட்டத்தில் தென் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். [[திப்பு சுல்தான்]] தலைமையிலான [[மைசூர் அரசு|மைசூர் பேரரசு]] மற்றும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனத்தின்]] தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் [[மராட்டியப் பேரரசு]]ம் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்ததித்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது. மேலும் அதற்கு பணயமாக திப்பு சுல்த்தான் தனது இரு மகன்களை ஆங்கில அரசுக்கு வழங்க வேண்டியிருந்தது. பத்து வயதான அப்துல் காலிக் சுல்தான், எட்டு வயதான மொய்சுதீன் சுல்தான் ஆகிய இருவரும் பிணையாகக் கொடுக்கப்பட்டனர்.
[[File:Mather-brown-lord-cornwallis-receiving-the-sons-of-tipu-as-hostages-1792.jpg|175|thumb|left|காரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல்.]]
[[File:Surrender of Tipu Sultan.jpg|thumb|left|'' காரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல் - இராபர்ட்டு ஓம் வரைந்த ஓவியம். ஆண்டு. 1793]]
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாவது_ஆங்கிலேய_மைசூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது