வி. எஸ். அச்சுதானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:V. S. Achuthanandan 2008.jpg|right|thumb|அச்சுதானந்தன்]]
'''வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன்''' (பிறப்பு - [[அக்டோபர் 20]], [[1923]]) [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் [[முதலமைச்சர்|முதல் அமைச்சர்]] ஆவார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித்
== இளமைப் பருவம்==
கேரளாவின் [[ஆலப்புழை மாவட்டம்]], சங்கரன் அக்கம்மா தம்பதியினருக்கு பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயே வறுமைக்கு உள்ளானார். தனது தாயை நான்கு வயதிலும்
== அரசியல் வாழ்க்கை ==
[[தொழில் சங்கம்|தொழில் சங்க]] ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், [[1938]]ஆம் ஆண்டு மாநில [[காங்கிரஸ்|கங்கிரஸில்]] சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், [[1940]]ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]யில் உறுப்பினர் ஆனார். பின்னர் [[இந்திய சுதந்திர போராட்டம்|இந்திய சுதந்திர போராட்டத்தில்]] பங்கு பட்ட அவர், ஐந்து வருடத்துக்கும்
12 ஜூலை 2009 அன்று நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்காக, கட்சி தலைமையால் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.<ref>{{cite news
| title = பொலிட்பீரோ பதவியிலிருந்து கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் அதிரடி நீக்கம்
|