இரண்டாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:Chalukya territories lg.png|thumb|right|இரண்டாம் புலிகேசியின் காலத்தில் சாளுக்கியப் பேரரசின் எல்லைகள் கிபி 640]]
{{வாதாபி சாளுக்கியர்}}
'''இரண்டாம் புலிகேசி''' (கிபி 610 - 642) [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னனாவான். இவனுடைய காலத்தில் [[சாளுக்கியப் பேரரசு]] [[தக்காணம்|தக்காணத்தின்]] பெரும் பகுதியை உள்ளடக்கியதாக விளங்கியது.
==தொடக்க காலமும், அரியணை ஏறலும்==
இவனது இயற்பெயர் எரேயா. முடி சூட்டிக்கொண்டபோது புலிகேசி என்னும் பெயர் பெற்றான். இவன் சாளுக்கிய மன்னன் [[முதலாம் கீர்த்திவர்மன்|முதலாம் கீர்த்திவர்மனின்]] மகன் ஆவான். கிபி 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை கீர்த்திவர்மன் இறந்தபோது இவன் மிகவும் இளம் வயதினனாக இருந்தான். இதனால் இவனது [[சிறிய
|