ஆனந்த தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
{{dablink|இதே பெயரில் [[2009]] இல் வெளிவந்த திரைப்படம் பற்றிய தகவலுக்கு [[ஆனந்த தாண்டவம் (திரைப்படம்)]] கட்டுரையைப் பார்க்க.}}
 
'''ஆனந்த தாண்டவம்''' என்பது [[சிவன்|சிவபெருமான்]] ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். [[ஐம்பெரும் தாண்டவம்]], [[சப்த தாண்டவம்]], [[நவ தாண்டவம்]] மற்றும் [[பன்னிரு தாண்டவம்]] என்ற தாண்டவகைகளுள் முதன்மையானதாகவும்,
 
சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தினைக் காண சிதம்பரம் தலத்தில் [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவரும்]], [[வியாக்ரபாதர்|வியாக்ரபாதரும்]] தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_தாண்டவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது