அரித்துவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் அரித்வார், அரித்துவார் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 28:
[[படிமம்:Ganga Temple DSC01737.JPG|thumb|right|250px|கங்கை கோயில், அரித்துவார்]]
 
'''ஹரித்வார்''' அல்லது '''அரித்துவார்''' என்பது (ஹிந்தியில் ஹர்த்வார் என உச்சரிக்கப்படுகிறது, [[ஹிந்தி]]: हरिद्वार भारत) {{audio|Haridwar.ogg|pronunciation}}) இந்தியாவின் [[உத்தரகண்ட்]] மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமும் நகராட்சி மன்றமும் ஆகும். ஹிந்தியில் ஹரித்வார் என்பது, ''ஹரியின் த்வாரம்'' அல்லது ''கடவுளின் வழி'', அதாவது ஹரி என்றால் கடவுள் மற்றும் த்வார் என்றால் வழி எனும் பொருளில் வழங்கப்படுகிறது.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=molesworth&amp;page=514&amp;display=utf8 அகராதி] மோல்ஸ்வொர்த், ஜே. டி. (ஜேம்ஸ் தாமஸ்). ஒரு அகராதி, மராத்தி மற்றும் ஆங்கிலம். பாம்பே எஜுகேஷன் சொஸைட்டியின் அச்சகம், 1857, பக்கம் 888.</ref><ref name="sahaja">[http://sahajaharidwar.tripod.com/About_Haridwar.html அபௌட் ஹரித்வார்] சஹஜாஹரித்வார்.</ref>

[[முக்தி ஹரித்வார்தரும் இந்துக்களின்ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில்]] அரித்துவாரும் ஒன்றாகவும்ஒன்றாக கருதப்படுகிறது.
 
தனது ஆதாரமான கொவுமுக்கிலிருந்து 253 கி.மீ. (157 மைல்கள்), கடல் மட்டத்திலிருந்து 3,139 மீட்டர் (10,300 அடி) கங்கோத்ரி பனிமுகட்டின் முனை வரையில் பயணம் செய்த பின்னர் [[கங்கை]] நதியானது வட இந்தியாவின் ஹரித்வாரில்,<ref name="ganga" /> இந்திய-கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது. இதுதான் கங்கை சமவெளிக்குள் இறங்கும் இடத்தில் அந்நகரத்திற்கு அதன் பழம் பெயரான ''கங்கத்வாரா'' (गंगाद्वार) என்பதனை அளித்தது.<ref>கங்கத்வாரா, தி பிளேஸ் வேர் தி கேங்க்ஸ் டெசெஸ்ண்ட்ஸ் டு தி பிளெய்ன்ஸ்.. தக்ஷனின் தியாகம் (பிரம் தி வாயு புராணா.) தி விஷ்ணு புராணா, ஹோரேஸ் ஹேய்மான் வில்சன், 1840. ப். 62, 62:2.</ref>
வரி 172 ⟶ 174:
இந்து மரபுகளில், ஹரித்வாரிலிருக்கும் 'பஞ்ச தீர்த்தங்கள்', கங்கத்வாரா (''ஹர்-கி-பாவ்ரி'' ), குஷ்வர்த் (''காட்'' ), கன்கால், பில்வா தீர்த் (''மன்சா தேவி'' ) மற்றும் நீத் பர்வத் (''சாண்டி தேவி'' ) ஆகியவையாகும்.<ref>[http://www.asiarooms.com/travel-guide/india/popular-india-destinations/haridwar.html சுற்றுலாக் கையேடு ஹரித்வார்]</ref><ref name="info">[http://www.indiainfoweb.com/uttranchal/kankhal/ கன்க்கால்] www.indiainfoweb.com.</ref>
 
'''===ஹர்-கி-பாவ்ரி'''===
 
இந்த புனித மலைவழிப்பாதை விக்கிரமாதித்யா அரசரால் (கி.மு முதலாம் நூற்றாண்டு) அவரது சகோதரர் பிரித்ஹரியின் நினைவாக கட்டப்பட்டது. பிரித்ஹரி ஹரித்வாருக்கு வருகை புரிந்து புனித கங்கையின் கரைகளில் தவமிருந்ததாக நம்பப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவரது சகோதரர் அவரது பெயரில் மலைவழிப்பாதையை கட்டினார், அது பின்னர் ஹர்-கி-பாவ்ரி என அறியப்பட்டது. ஹர்ர்-கி-பாவ்ரியின் உள்ளே இருக்கும் மிகப் புனிதமான மலைவழிப்பாதை பிரம்ம குந்த் ஆகும். மாலை மங்கிய நேரத்தில் மாலைப் பொழுதில் கங்கா தேவிக்கு ஹர்-கி-பாவ்ரியில் (கடவுள் ஹர அல்லது சிவன் காலடி) செய்யப்படும் பூஜை (ஆர்த்தி), எந்தவொரு வருகையாளரையும் மயக்கும் அனுபவமாகும். ஒரு காணத்தக்க காட்சியாக ஒலியும் நிறமும் பூஜைக்குப் பின்னர் காணப்படும், புனித யாத்ரீகர்கள் தியாக்களையும் (தீபப் பூக்களை) நறுமணப்புகையினையும் அவர்களது இறந்துப் போன மூதாதையர்களின் நினைவாக மிதக்கவிடுவர். உலகெங்குமிருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் ஹரித்வார் வருகையில் இப் பூஜையின் போது உடனிருப்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வர். பெரும்பாலான தற்போதைய மலைவழிப்பாதைகள் 1800 களில் பேரளவில் உருவாக்கப்பட்டன.<ref>[http://personal.carthage.edu/jlochtefeld/indiajterm/hd.html ஹரித்வார் வரலாறு]</ref>
 
'''===சாண்டி தேவி கோயில் - 6 கி.மீ.'''===
 
இக் கோயில் கங்கை நதியின் கிழக்குக் கரையில் 'நீல் பர்வத்தின்' மீது அமர்ந்திருக்கும் சாண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது கி.பி 1929 ஆம் ஆண்டில் காஷ்மீர அரசர் சுசாத் சிங்கினால் கட்டப்பட்டதாகும். ஸ்கந்த புராணம் ஒரு புராணக் கதையைக் கூறுகிறது, அதில் உள்ளூர் அரக்க அரசர்களான ''ஷும்ப்'' மற்றும் ''நிஷும்ப்'' ஆகியோரின் படைத் தளபதியான ''சண்ட-முண்ட'' என்பவன் சாண்டி தேவியால் கொல்லப்பட்டதால் அதன் பொருட்டு இப்பகுதி சாண்டி தேவி எனும் பெயர் பெற்றது.<ref>[http://www.blessingsonthenet.com/newtemple/temple.asp?serialno=3&amp;tempid=T027&amp;desctitle=Legend பழங்கதை] சாண்டி தேவி கோயில்.</ref> முதன்மைச் சிலை ஆதி சங்கரரால் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இக் கோயில் சாண்டிகாட்டிலிருந்து 3 கி.மீ தொலைவு அமைந்துள்ளதை நடைப்பயணமாகவும், இழுவை வண்டிப் போக்குவரத்து மூலமும் அடையலாம். தொலைபேசி:01334-220324, நேரம்-காலை 8.30 முதல் மாலை 6 வரை.
 
'''===மன்சா தேவி கோயில் - 0.5 கி.மீ.''' ===
 
பில்வ பர்வத்தின் மீது அமைந்திருக்கும் மன்சா தேவியின் இக் கோயில் சரி நேராக ஆசைகளை நிறைவேற்றும் கடவுள் எனப் பொருள்படுவதானது, ஒரு சுற்றுலா இலக்காகும், குறிப்பாக நகரின் முழுமையையும் கண்ணைக் கவருகிற விதத்தில் கம்பி வாகனங்களால் அளிக்கப்படும் காரணத்தினால் புகழ்பெற்றது. முதன்மைக் கோயில் இரு தேவியரைக் கொண்டுள்ளது, ஒன்று அதில் மூன்று வாய்களையும் ஐந்து கரங்களையும், மற்றொன்று எட்டுக் கரங்களையும் வைத்திருக்கிறது. தொலைபேசி: 01334-227745.<ref>[http://www.tourtravelworld.com/hot_spots/haridwar/manasa_devi/ மானசா தேவி கோயில்]</ref>
 
'''===மாயா தேவி கோயில் - 0.5 கி.மீ.'''===
 
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பழமையான மாயா தேவிக் கோயில் ஹரித்வாரின்<ref>[http://gov.ua.nic.in/uttaranchaltourism/districts/haridwar/haridwar_temple.htmlHaridwar தளங்கள்] உத்தரகண்ட் அரசு அதிகாரபூர்வ வலைத்தளம்.</ref> ஆதிஷத்ரி திருவுருவச் சிலையைக் கொண்டது. இது சித்தபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, சதி தேவியின் இதயமும் தொப்புளும் விழுந்த இடமாகக் கூறப்படுகிறது. ஹரித்வாரில் இன்றும் நிலைத்திருக்கும் மிகச் சில நாராயணி ஷீலா மற்றும் பைரவ் கோயில் போன்றப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.<ref>[http://www.mydivineplanet.com/city.asp?city=Haridwar ஹரித்வாரின் கோயில்கள்]</ref>
 
'''===தக்ஷேஷ்வர மஹாதேவ் கோயில் -4&nbsp;கி.மீ.'''===
 
தெற்கு கன்கால் நகரில் இடம் பெற்றிருக்கும் பழமையான தக்‌ஷா மஹாதேவ் ஆலயம் தக்‌ஷேஸ்வரா மஹாதேவ் கோயில் எனவும் அறியப்படுகிறது. இந்து நூல்களுக்கிணங்க அரசர் தக்ஷ பிராஜாபதி, இறைவன் சிவனின் முதல் மனைவி, தக்ஷயாயிணியின் (சதி) தந்தை, ஓர் யக்ஞம் புரிந்து அதற்கு வேண்டுமென்றே கடவுள் சிவனை அழைக்காமலிருக்கிறார். அவர் அழைக்கப்படாமலிருந்தும் வருகைதர, மேலும் அரசரால் அவமானத்திற்குள்ளாக்கப்படுகிறார். இதனைக் கண்டு சீற்றமடையும் சதி யக்ஞ குண்டத்தில் தன்னைச் சுய-பலியிடுகிறார்.
வரி 194 ⟶ 196:
பின்னர் சிவனின் கோபத்தால் உருவாகும் சிறு தெய்வமான வீரபத்ரா அரசர் தக்ஷாவைக் கொல்கிறார். அதன் பிறகு சிவனால் அரசர் மீண்டும் ஆட்டின் தலையுடன் உயிர்ப்பிக்கப்படுகிறார். தக்ஷ மஹாதேவ் கோயில் இப்பழங்கதைக்குப் பங்களிப்பாகும்.
 
'''===நீல் தாரா பக்ஷி விஹார் - 3.5 கி.மீ. ''' ===
 
இந்த பறவைகள் சரணாலயம் முக்கிய கங்கை நதியின் மேல் அல்லது நீல் தாராவில் பீம்கோடா குறுக்கணையில் இடம் பெற்றுள்ளது. இது பறவை நோக்கர்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மேலும் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கு வீடாகவும் உள்ளது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/329300.cms நீல் தாரா பறவைகள் சரணாலயம்]</ref>
 
'''===சதி குந்த் - 4 கி.மீ.''' ===
 
சதி குந்த், நன்கறியப்பட்ட புராண பாரம்பரியம் கன்காலிலிருப்பது ஒருமுறை பயணம் செய்யத் தகுதியானது. இந்த குந்த்தில்தான் சதி தன்னைச் சுய பலி கொடுத்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.
 
'''===பீம்கோடா ஏரி''' ===
 
ஹர்-கி-பாவ்ரியிலிருந்து இந்த ஏரி சுமார் ஒரு கி.மீ. தூரத்திலுள்ளது. [[பாண்டவர்கள்]] [[இமயமலை]]க்கு ஹரித்வார் வழியாகச் செல்லும் போது இளவல் [[பீமன்]] நிலத்தின் மீது தனது முழங்கால் மூட்டினால் உதைத்து பாறைகளிலிருந்து நீரை வரவழைத்ததாகக் கூறப்படுகிறது.
 
'''===ஜெய்ராம் ஆஷ்ரம் '''===
 
அதன் எழிலானது பல வண்ணத் தோற்ற கண்காட்சிக்குப் பிரபலமானது. மேலும் ஒரு மிகப் பெரிய வெள்ளைச் சிலை புகழ் பெற்ற சமுத்ர மந்தன் கதைப் பகுதியினை பிரதிபலிப்பகிறது, அது எந்தவொரு வருகையாளருக்கும் கட்டாயம் காண வேண்டியதாக உள்ளது.
 
'''===சப்த ரிஷி ஆஷ்ரம் & சப்த சரோவர் - 7 கி.மீ.''' ===
 
இது ஹரித்வாரின் அருகிலுள்ள கண்ணைக் கவருகிற இடமாகும். அங்கு பெயர் வரிசைப்படி, காஷ்யபர், வஷிஷ்டர், அத்ரி, விஷ்வாமித்ரா, ஜமதாக்னி, பாரத்வாஜர் மற்றும் கௌதமர் ஆகிய ஏழு பெரும் முனிவர்கள் அல்லது சப்தரிஷிகள் தவமிருந்த இடமாகக் கூறப்படுகிறது. கங்கை இப்பகுதியில் அதன் பாய்ச்சலால் ரிஷிகள் தொந்தரவுக்கு ஆளாகக் கூடாது என்று தன்னைத்தானே ஏழு நதியோட்டங்களாக பிரித்துக் கொண்டு பாய்கிறாள்.
 
'''பராத் ஷிவ்லிங் - 2 கி.மீ.'''
 
'''===இராமானந்த் ஆஷ்ரம்''' ===
கன்காலில் ஹரிஹர் ஆஷ்ரமத்திலுள்ளது. சுமார் 150 கிலோ எடையுள்ள சிவலிங்கம் மற்றும் ருத்ராக்ஷ மரம் ஆகியவை இவ்விடத்தின் முக்கிய ஈர்ப்புகளாகும்.
 
'''இராமானந்த் ஆஷ்ரம்'''
 
ஹரித்வாரின் நகரிலுள்ள இரயில் நிலையத்திற்கு அருகிலிருக்கும் ஷ்ரவன் நாத் நகரில் அமைந்திருக்கும் இது, இராமானந்த் சம்ப்ரதாயின் முக்கிய ஆசிரமமாகும். இந்த ஆசிரமத்தின் தலைவராக மஹந்த் பக்வான் தாஸ் உள்ளார்.
வரி 234 ⟶ 233:
சுரேஷ்வரி தேவியின் கோயிலான இது, ராஜாஜி தேசியப் பூங்காவின் மத்தியில் அமைந்துள்ளது. தெளிந்த அமைதியும் மற்றும் மதமும் இக்கோயிலை வழிபாட்டாளர்கள், துறவிகள் முதலியவர்களை உறைவிடம் நாடி வரச் செய்கிறது. ஹரித்வாரின் வெளிப்புறத்தில் ராணிப்பூரில் அமைந்துள்ள இவ்விடம் செல்ல வனத்துறையின் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
 
'''===பாவன் தாம் पावन धाम''' ===
[[படிமம்:Pawan Dham, Haridwar DSC01672.JPG|right|thumb|200px|பவன் தாம், அரித்துவார்]]
[[Image:DSC01675.JPG|right|thumb|200px|கண்ணாடி மாளிகை கோயில், பவன் தாம், அரித்துவார்]]
வரி 240 ⟶ 239:
இது ஒரு நவீனக் கோயில். கண்ணாடி துண்டுகளால் முழுதும் செய்யப்பட்ட இது, தற்போது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும்.
 
'''===பாரத மாதா மந்திர்''' ===
 
ஒரு பலதள அடுக்கு கோயில், பாரத மாதா, பாரத அன்னைக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது, ஒவ்வொரு தளத்திலும் இந்திய வரலாற்றில் ஓர் காலத்தினை ராமாயணக் காலத்திலிருந்து தற்போதைய விடுதலைப் பெற்ற இந்தியா வரை குறிக்கின்றன.
 
'''===ஆனந்தமயீ மா ஆசிரமம் ''' ===
 
ஹரித்வாரின் ஐந்து துணை-நகரங்களின் ஒன்றான, கன்காலில் இடம் பெற்றுள்ள இந்த ஆசிரமம், இந்தியாவின் குறிப்பிடத்தக்க துறவிகளில் ஒருவரான ஸ்ரீ ஆனந்தமோயீ மாவின் ஸ்மாதி திருவிடத்தின் இல்லமாகும்.
 
'''===பிரான் காளியார் - 20 கி.மீ.'''===
 
டில்லியின்<ref>[http://haridwar.nic.in/piran.htm பிரான்] ஹரித்வார் அதிகாரபூர்வ இணையத் தளம்.</ref> அரசரான இப்ரஹீம் லோதியால் கட்டப்பட்ட, 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிஸ்தி வழி சூஃபி துறவியான (சர்க்கார் சபீர் பாக் எனவும் அறியப்படும்) இந்த ஹஸ்ரத் அலாதீன் சபீர் காளியாரி 'தர்ஹா' வானது, ரூர்கியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள காளியாரி கிராமத்திலிருக்கின்றது.<ref>[http://www1.timesofindia.indiatimes.com/articleshow/40144201.cms பிரான் காளியார்] [[டைம்ஸ் ஆஃப் இந்தியா]], 13 மார்ச் 2003.</ref><ref>[http://210.212.78.56/roorkee/English/local_attractions.html ரூர்க்கியின் உள்ளூர் ஈர்ப்புகள்]</ref> வருடாந்திர 'உர்ஸ்' திருவிழாவின் போது, உலகம் முழுதுமிருந்து பக்தர்களின் வருகைக் கொண்ட இது இஸ்லாமிய நாட்காட்டியின்படி ராபியுல் மாதத்தில் பிறையினைக் கண்ட முதல் நாளிலிருந்து 16 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகின்றது. இது இந்தியாவிலிருக்கும் மத நல்லிணக்கத்திற்கு வாழும் முன்உதாரணமாக உள்ளது.
வரி 259 ⟶ 258:
முன்னாள் ரூர்க்கி பொறியியல் கல்லூரியான இது, உயர்க் கல்வி அளிக்கும் முதன்மையான இந்திய நிறுவனங்களில் ஒன்றாகும். ஹரித்வாரிலிருந்து அரை மணி நேர பயண தூரத்திலிருக்கும் [[ரூர்க்கி]]யில் கம்பீரமான மிகுந்த பெரிய மற்றும் அழகிய வளாகத்தினைக் கொண்டதாகும்.
 
'''===ரூர்க்கி பொறியியற்க் கல்லூரி (COER) - 14&nbsp;கிமீ. ''' ===
 
ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஹரித்வாருக்கும் [[ரூர்க்கி]] க்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 58 இல் அமைந்துள்ளது.
 
'''===குருகுல் கங்க்ரி பல்கலைக்கழகம் - 4&nbsp;கி.மீ.'''===
 
கன்க்காலில் கங்கை நதியின் கரையில் ஹரித்வார்-ஜ்வாலப்பூர் புற வழிச் சாலையில் அமைந்துள்ள, குருகுல் கங்க்ரி பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான ஒன்றாகும். இதை 1902 ஆம் ஆண்டில் சுவாமி ஷ்ராத்தானந்தா (1856-1962) என்பவர் ஆர்ய சமாஜ்ஜின் நிறுவனரான சுவாமி தயானந்த சரஸ்வதியின் நெறிப்படி துவக்கினார். அங்கு பிரிட்டிஷ் தொழிற்சங்கத் தலைவர் சார்லஸ் ஃப்ரீர் ஆண்ட்ரூஸ் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மேக்டொனால்டு<ref name="guru" /> ஆகியோர் தனிச் சிறப்பு மிகுந்த குருகுலத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை அறிய வருகை தந்தனர். இங்கு பழங்கால வேத மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள், ஆயுர்வேதம், தத்துவம் ஆகியவை நவீன அறிவியல் மற்றும் இதழியல் பாடங்கள் தவிர பாடத் திட்டங்களாக உள்ளன. அதன் 'அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம்,'(நிறுவப்பட்டது 1945)<ref>[http://www.indiatourism.com/uttar-pradesh-tourism/archeological-museum-haridwar.html அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம், ஹரித்வார்] indiatourism.com.</ref> சில அரிய சிற்பங்கள், நாணயங்கள், ஓவியங்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹராப்பாவின் பண்பாட்டு காலம் முதல் (சிர்கா கி.மு 2500-1500) ஆகியவற்றிற்கு உறைவிடமாகவுள்ளது.<ref>[http://gkvharidwar.org/museum.htm அருங்காட்சியகத்திலுள்ள கலைப்பொருட்கள்] குருகுல் காங்க்ரி, அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம்.</ref> [[மகாத்மா காந்தி]] மூன்று முறை வாளாகத்திற்கு வருகைத் தந்துள்ளார்,<ref name="guru">[http://haridwar.nic.in/gurukul.htm குருகுல்] ஹரித்வாரின் அதிகாரபூர்வ வலைத்தளம்.</ref> மேலும் அதன் பரந்த மற்றும் தெளிந்தமைதியான வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட காலங்களுக்கு தங்கியிருந்தார், மிகக் குறிப்பாக 1915 [[கும்பமேளா]] <ref name="Rishikesh">[http://en.wikisource.org/wiki/The_Story_of_My_Experiments_with_Truth/Part_V/Lakshman_Jhula கும்ப மேளா 1915] தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிபெண்ட்ஸ் வித் ட்ரூத்/பகுதி V/லஷ்மண் ஜூலா.</ref> வின் போதும், தொடர்ச்சியாக 1916 ஆம் ஆண்டு வருகையின் போது மார்ச் 20 அன்று குருகுல் பல்கலையின் ஆண்டுவிழாவில் பேசினார்.<ref>[http://en.wikisource.org/wiki/Chronology_of_Mahatma_Gandhi%27s_life/India_1916 மகாத்மா காந்தியின் வாழ்க்கை கால வரிசை/இந்தியா 1916] விக்கி மூலங்கள்.</ref>
 
'''===சின்மயா பட்டப் படிப்புக் கல்லூரி'''===
 
ஹரித்வார் நகரிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஷிவாலிக் நகரிலுள்ளது. ஹரித்வாரின் அறிவியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
 
''' ===விஷ்வ சமஸ்கிருத மாஹாவித்யாலயா''' ===
 
உத்தரகண்ட் அரசால்<ref name="சமஸ்கிருத பல்கலைக்கழகம்">[http://uttara.in/initiatives/intro_sah.html சமஸ்கிருத பல்கலைக்கழகம்] ''[[அரசு]]. [[உத்தரகண்ட்]].''</ref> ஹரித்வாரில் அமைக்கப்பட்ட, உலகிலேயே பழங்கால சமஸ்கிருத வேத சாசனங்கள், நூல்களின் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரேயொரு சமஸ்கிருத பல்கலைக்கழகம்.<ref name="சமஸ்கிருத பல்கலைக்கழகம்"/> பாடதிட்டத்தில் பழமையான இந்து சடங்குகள், பண்பாடு மற்றும் மரபினை உள்ளடக்கியது. மேலும் பழங்கால இந்து கட்டிடக்கலைப் பாணியிலான தெளிந்த அமைதியான கட்டிடத்தையும் கொண்டுள்ளது.
 
''' ===புனித மேரி மேல்நிலைப் பள்ளி'''===
 
புனித மேரி பள்ளி, ஜ்வாலப்பூரில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது மாணவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் சிறப்புப் பயிற்சி பெற முயலச் செய்யும் வகையில் ஊக்குவிக்கிறது. மேலும் அவர்களிடம் குடிமை மற்றும் சமூக மனப்பாங்கினைப் படிப்படியாக ஊட்டவும் செய்கிறது.
 
''' ===டெல்லி பொதுப் பள்ளி, ராணிப்பூர்'''===
 
அந்த மண்டலத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகம் முழுதுமான டெல்லி பொதுப் பள்ளிக் குடும்பத்தின் பகுதியாகவும் உள்ளது. சிறப்பான கல்விச் சாதனைகளுக்காகவும் விளையாட்டு மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய கல்வித் திட்டம் சாராத நடவடிக்கைகளுக்கும் ஆய்வுசாலைகளையும் சூழலையும் கொடுக்கப்படுவதற்கு நன்றாக அறியப்பட்டது.
 
'''===டி.ஏ.வி நூற்றாண்டு பொதுப் பள்ளி'''===
 
ஜக்ஜீத்பூர் பகுதியிலுள்ள டி.ஏ.வி. பள்ளி கல்வியை அளிப்பது மட்டுமின்றி, ஒழுக்க நெறியையும் அதன் மாணவர்களுக்கு அளிக்கிறது. ஆகையால் ஒவ்வொருவரும் உலகின் அனைத்து மூலைகளையும் ஒளிரச் செய்யலாம்.
 
''' ===கேந்திரிய வித்யாலயா, பி.எச்.ஈ.எல். '''===
 
ஹரித்வாரின் முன்னணி கல்வி நிறுவனமான [[கேந்திரிய வித்யாலயா]] 1975 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று நிறுவப்பட்டது. மத்திய மேல் நிலைக் கல்வி வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ள, இப்பள்ளியில் 2000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் துவக்கநிலைக்கு முந்தைய வகுப்புகள் முதல் மேல்நிலைப்பள்ளி வரை (வகுப்பு XII) பதிவேட்டிலுள்ளனர்.
 
'''===பன்னலால் பல்லா நகராட்சி இடைக் கல்லூரி''' ===
 
நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான இடைக் கல்லூரியாகும்.
 
''' ===அரசு ஆயுர்வேதக் கல்லூரி & மருத்துவமனை, குருகுல் கன்ரி, ஹெச்என்பி கார்வால் பல்கலைக்கழகம் '''===
 
இது இந்தியாலிலுள்ள மிகப் பழமையான மருத்துவ கல்லூரிகளில் (ஆயுர்வேத) ஒன்றாகும். இது குருகுல் காங்க்ரி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 மருத்துவர்கள் அதிலிருந்து வெளி வருகின்றனர்.
 
''' ===மாநில ஆயுர்வேதக் கல்லூரி & மருத்துவமனை ரிஷிகுல், ஹரித்வார் ''' ===
 
இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இதுவாகும். ஹரித்வாரிலுள்ள தேவ்புராவின் அருகிலுள்ள மேற்புற கங்கைக் கால்வாய் கரைகளின் மீது அமைந்துள்ளது. அது ஆயுர்வேதக் கல்வியில் பட்ட மேற்படிப்பு கல்வியையும் அளிக்கிறது. விரைவில் உத்தரகண்ட்டின் முதல் ஆயுர்வேத பல்கலைக்கழகமாக மாற்றியமைக்கப்படும்மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
''' ===கணிணிக் கல்விப் பள்ளி, பி.எச்.இ.எல். ''' ===
இது பி.எச்.இ.எல் வளாகத்தில் அமைந்துள்ள முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். பொதுவாக SCE அல்லது HRDC என அறியப்படுகிறது. இது DOEACC யால் சான்றாளிக்கப்பட்ட 'ஓ' நிலை மற்றும் 'ஏ' நிலை படிப்புக்களை நடத்துகிறது. DOEACC தொடர்ச்சியாக, அதனை உத்தரகண்ட்டின் சிறந்த DOEACC நிறுவனமாக தரப்படுத்தி வருகிறது.
 
வரி 310 ⟶ 309:
பாரத் மிகுமின் நிறுவனம், ஒரு நவரத்னா பொதுத் துறை நிறுவனம், 12 கி.மீ² பரப்பளவில் அமைந்துள்ள வளாகம். இந்த முக்கிய தொழிற்சாலை இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஹெவி எலக்டிரிகல் எக்யூப்பெண்ட் பிளாண்ட் (HEEP) மற்றும் செண்ட்ரல் ஃபௌண்ட்ரி போர்ஜ் பிளாண்ட் (CFFP)ஆகியவையாகும். அவையிரண்டும் இணைந்து 8000 த்திற்கும் மேற்பட்ட திறமையான தொழிளாலர்களைப் பணியமர்த்தியுள்ளன. ஆறு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது, சிறப்பான குடியிருப்பு, பள்ளி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கிறது.
 
'''===பஹாத்ராபாத் - 7 கி.மீ.'''===
இது ஹரித்வாரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலிருக்கும் ஹரித்வார்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையிலுள்ளது. 1955 ஆம் ஆண்டில் மேற்புற கங்கைக் கால்வாய் மீது கட்டப்பட்ட பத்ரி மின் நிலையம் அருகிலுள்ள பத்ரி கிராமத்தில் இருக்கிறது. இதற்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் பல வளர்ச்சியடைந்த கிராமங்கள் (இ.கா கேட்லி, கிஸான்புர் ரோஹார்ல்கி, போங்க்லா, சீதாப்புர், அலிப்பூர் முதலியவை) வருகின்றன.
 
'''===சிட்குல் - 5&nbsp;கி.மீ.''' ===
மாநில அரசின் வாரியமான ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் டெவலப்மண்ட் கார்ப்பரேஷன் உத்தராஞ்சல் லிமிடெட் (சிட்குல்)டால் உருவாக்கப்பட்ட ஒரு பெருத்த தொழிற்சாலைப் பகுதி 2034 ஏக்கர்களில் பரந்துள்ளது. பெரும் நிறுவனங்களான இந்துஸ்தான் லீவர் லிமிடெட், டாபர், மஹிந்திரா & மஹிந்திரா, ஹவேல்ஸ் ஆகியவை சிட்குலில் நகரத்தினுள் மற்றொரு தொழிற்ப்பேட்டையை உருவாக்கியமைக்க நுழைகின்றன. இது டெல்லி-ஹர்த்வார் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ தூரத்தில், பெல் நகரத்தின் ஒரு முக்கிய பொதுப் பிரிவு நகரின் அருகில் சிட்குல் அமைந்துள்ளது.
 
'''===ஜ்வாலப்பூர் ''' ===
நகரின் பழையப் பகுதியான ஜ்வாலப்பூர் நகரின் ஒரு நிதி & தொழில் தலைநகரமாகவும், தற்போது ஒரு முக்கிய வணிக மற்றும் அங்காடி நுகர்விற்கான உள்ளூர் மக்களின் மையமாகும்.
 
'''===சீலா அணை''' ===
ஒரு நல்ல புறவெளிச் செல்லும் இடமாக ஓர் அணையுடனும் மற்றும் அருகிலிருக்கும் ஒரு மனிதரால் உருவாக்கப்பட்ட ஏரியுடன் கூடியது. இங்கு யானைகளையும் இதர காட்டு விலங்குகளையும் எளிதில் காண இயலும்.
 
'''===ஷிவாலிக் நகர்''' ===
ஹரித்வாரின் பழைய மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். பல்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெல் பணியாளர்களுக்காக முக்கியமாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாகும். ஆனால் சிட்குலின் வருகைக்குப் பிறகு மக்கட்தொகை மற்றும் நிதி நடவடிக்கைகள், அதன் தகுந்த அருகாமையினால் வெடித்துள்ளது.
 
வரி 328 ⟶ 327:
[[படிமம்:Ganga Dashara, at Haridwar.jpg|right|thumb|ஹரித்வாரின் கங்கா தசரா]]ஹரித்வார் ஓர் ஆழமான மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, வருடம் முழுதும் மதத் திருவிழாக்கள் பலவற்றையும் விருந்தோம்புகிறது; அவற்றில் புகழ்பெற்றவை கவாத் மேளா, சோம்வதி அமாவாஸ்யா மேளா, கங்கா தசரா, குகள் மேளா ஆகியனவற்றில் கிட்டத்தட்ட 20-25 இலட்சம் (2-2.5 மில்லியன்) பேர்கள் பங்கேற்கின்றனர்.<ref>[http://haridwar.nic.in/fair.htm ஹரித்வாரின் திருவிழாக்கள்] ''ஹரித்வார்'' அதிகாரபூர்வ இணையத் தளம்.</ref>
 
இது தவிர, அங்கு [[கும்ப மேளா]] ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை, [[வியாழன்]] (பிருஹஸ்பதி) கும்பத்தில் (கும்ப ராசியில்) சஞ்சரிக்கும் போது நடைபெறுகின்றது. கும்ப மேளாவிற்கான முதல் எழுத்துப்பூர்வ சாட்சியம், கி.பி 629 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகைத் தந்த சீனப் பயணி யுவான் சுவாங்கின் அல்லது க்ஸுவான்சாங்கின் (கி.பி 602 - 664) நாட்குறிப்புகளில் காணப்படுகிறது.<ref name="kub">[http://www.channel4.com/life/microsites/K/kumbhmela/intro_trad.html கும்ப மேளா] ''சேனல் 4.''</ref><ref>[http://www.archaeologyonline.net/artifacts/kumbha-mela.html கும்ப மேளா] www.archaeologyonline.net.</ref>. ''தி இம்ப்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா'' என்பதற்கிணங்க 1892 ஆம் ஆண்டில் ஹரித்வாரில் கும்ப மேளாவின் போது காலரா நோய்த் தாக்கம் ஏற்பட்டது, இது மேளா ஏற்பாடுகளில் வேகமான முன்னேற்றத்தினை அதிகாரிகள் மூலம் விளைவித்தது. மேலும் 'ஹரித்வார் மேம்பாட்டு சமூகத்தின்' துவக்கத்திற்கும் வழியேற்படுத்தியது. மேலும் 1903 ஆம் ஆண்டில் சுமார் 400,000 பேர் திருவிழாவில்<ref name="imp">[http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V13_058.gif ஹரித்வார்] ''தி இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா, 1909, தொ. 13, ப. 52.''</ref> கலந்துக் கொண்டனர். 1980 களில், கும்ப மேளாவின் போது ஹர்-கி-பாவ்ரியின் அருகே ஏற்பட்ட நெரிசலில் 600 பேர் இறந்தனர், மேலும் எண்ணற்றவர் காயமுற்றனர்<ref>[http://www.guardian.co.uk/world/2003/aug/28/india.maseehrahman 1980 களில் ஹரித்வாரில் சுமார் 600 புனித யாத்ரீகர்கள் கூட்ட நெரிசலில் இறந்தனர்..] தி கார்டியன்'', 28 ஆகஸ்ட் 2003.''</ref>. 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற மஹா [[கும்பமேளா]], புனித நதியான கங்கையில் முழுக்குப் போட வருகை தந்த 80 மில்லியனுக்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் கண்டது.<ref>[http://courses.missouristate.edu/JLlewellyn/kumbhmela.html கும்ப மேளா, ஓர் ஆய்வு] மிஸ்ஸௌரி ஸ்டேட் யுனிவர்சிட்டி''''</ref>
 
== போக்குவரத்து ==
வரி 345 ⟶ 344:
ஹரித்வார் ஏற்கனவே புறவழிச் சாலையில் செழித்தோங்கும் தொழிற் பகுதியில் முக்கியமாக 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பெல்லின் துணைப் பிரிவுகள் இடம்பெற்றது, இது தற்போது 8000 ற்கும் மேற்பட்ட நபர்களை பணியமர்த்தியுள்ளது.
 
==இதனையும் காண்க==
== மேலும் படிக்க ==
* [[முக்தி தரும் ஏழு நகரங்கள்]]
 
* ''ஹரித்வார் - கங்காத்வாரே ம்ஹாதீர்தே'' , தொகு.ஷாலினி சரண் ஹரித்வார் வளர்ச்சி முகமை, உத்தரப்பிரதேச அரசு 1992.[http://lccn.loc.gov/93906667 ]
* ''கேட்வே டு தி காட்ஸ்:ஹரித்வார்-ரிஷிகேஷ்'' . ருபீந்தர் குல்லார், ரீதா குல்லார். 2004, UBS பப்ளிஷர்ஸ். ISBN 81-7476-460-7.
* [http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/blavatsky/10baghcaves.html#hardwar ஹர்த்வார் மேளா] ''ஃபிரம் தி கேவ்ஸ் அண்ட் ஜங்கிள்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்(1879-80)'' , ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி (1831-1891).
* ''ரிப்போர்ட்'' , ஆர்க்கியாலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம். பப்ளிஷ்ட் பை ஆபீஸ் ஆஃப் தி சூப்பிரிண்டென்டெண்ட் ஆஃப் கவர்மெண்ட் பிரிண்டிங், 1871. சாப்ட் 30: ஹரித்வார் ஆர் கங்கத்வாரா, ப.&nbsp;231-236.
* சாப்டெர் XVII: ஹிமாலயாஸ், ஹர்த்வார். ''இந்தியா, பாஸ்ட் அண்ட் பிரசண்ட்'' , பை சார்ல்ஸ் ஹர்கோர்ட் ஐன்ஸ்லி ஃபோர்ப்ஸ்-லிண்ட்சே. பப்ளிஷ்ட் பை ஜே.சி. வின்ஸ்டன், 1903. ''பேஜ் 295'' .
 
== குறிப்புதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரித்துவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது