ந. பிச்சமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
'''ந. பிச்சமூர்த்தி''' (
==வாழ்க்கை==
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] வாழ்ந்த நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீக்ஷிதர் [[தமிழ்]], [[சமஸ்கிருதம்]], [[தெலுங்கு]] மற்றும் [[மராட்டி]] மொழிகளில்
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று,
பிச்சமூர்த்தி, [[நவ இந்தியா (இதழ்)|நவ இந்தியா]] பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் [[சுதேசமித்திரன்]], [[சுதந்திர சங்கு (இதழ்)|சுதந்திர சங்கு]], [[தினமணி]], [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
வரிசை 28:
* "எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல..."
==மேற்கோள்கள்==
{{Reflist}}
* [http://www.aaraamthinai.com ஆறாம்திணை] இணையத்தளத்தில் ந.பிச்சமூர்த்தி பற்றி வந்த [http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/june13pichamurthy.asp கட்டுரை]
வரி 40 ⟶ 38:
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:1900 பிறப்புகள்]]
[[பகுப்பு:1976 இறப்புகள்]]
|