ந. பிச்சமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ந. பிச்சமூர்த்தி''' ([[நவம்பர் 8]], [[1900]] - [[டிசம்பர் 4]], [[1976]]) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் [[புதுக்கவிதை|புதுக்கவிதையின்]] தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் [நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.<ref>http://www.chennaionline.com/education/Books/02tamil.asp</ref> நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன].
 
==வாழ்க்கை==
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] வாழ்ந்த நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீக்ஷிதர் [[தமிழ்]], [[சமஸ்கிருதம்]], [[தெலுங்கு]] மற்றும் [[மராட்டி]] மொழிகளில் [[ஹரிகதா கலாட்சேபம்]]சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.
 
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, [[சென்னை சட்டக்கல்லூரி|சென்னைசட்டக் சட்டக்கல்லூரியில்]]கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
 
பிச்சமூர்த்தி, [[நவ இந்தியா (இதழ்)|நவ இந்தியா]] பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் [[சுதேசமித்திரன்]], [[சுதந்திர சங்கு (இதழ்)|சுதந்திர சங்கு]], [[தினமணி]], [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
வரிசை 28:
* "எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல..."
 
==மேற்கோள்கள்==
==பிற கவிஞர்களின் கருத்துக்கள்==
{{Reflist}}
* "பிச்சமூர்த்தியின் இலக்கிய வெளிப்பாடுகள் நிறைவேறாத துறவு மோகத்தின் இன்னொரு வடிகாலாக இருந்தது" - கவிஞர் [[எஸ். வைத்தீஸ்வரன்]]
 
==சான்றாதாரங்கள்==
* [http://www.aaraamthinai.com ஆறாம்திணை] இணையத்தளத்தில் ந.பிச்சமூர்த்தி பற்றி வந்த [http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/june13pichamurthy.asp கட்டுரை]
 
வரி 40 ⟶ 38:
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:1900 பிறப்புகள்]]
[[பகுப்பு:1976 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ந._பிச்சமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது