பன்னாட்டு அணுசக்தி முகமையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 15:
}}
 
'''பன்னாட்டு அணுசக்தி முகமையகம்''' ('''International Atomic Energy Agency''') என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் [[டுவைட் டி. ஐசனாவர்|ஐசனோவர்]] அவர்கள் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யில் 1953-ஆம் ஆண்டு ஆற்றிய ''அமைதிக்கான அணுக்கள்'' எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார்.இது ஐக்கிய நாடுகளின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு மட்டும் பதிலளிக்க கடமைப்பட்டது. 2005-ஆம் ஆண்டின் [[அமைதிக்கான நோபல் பரிசு]] இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் [[மொகம்மது எல்பரதேய்]] என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் தலைமையகம் [[வியன்னா]] மற்றும் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியாவில்]] உள்ளது.மேலும் இது [[ஜப்பான்|ஜப்பானின்]] [[டோக்கியோ]] மற்றும் [[கனடா|கனடாவின்]] [[டொராண்டோ]] நகரங்களில் இரண்டு பிராந்திய பாதுகாப்பு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.இதன் இரண்டு தகவல் தொடர்பு அலுவலகல் [[நியூயார்க்]] மற்றும் [[ஜெனீவா]] நகரங்களில் அமைந்துள்ளது.மேலும் இதற்கு [[வியன்னா]], செய்பர்ஸ்டோர்ப், [[ஆஸ்திரியா]] மற்றும் [[மொனாகோ]] நகரில் ஆய்வகங்களை கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அணுசக்தி_முகமையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது