'''இடைக்காலச் சோழர்கள்''' 9-ம் நூற்றாண்டில் மிகப்பெரியமிகப்பெரியதும் மற்றும் பிரபலமானபிரபலமானதுமான பேரரசை நிறுவினார்கள். [[தென் இந்தியா|தென் இந்தியாவின்]] மிகப்பெரும்பாலான பகுதிகளைபகுதிகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இவர்கள்இவர்களுடைய [[கடற்படை]] மிகவும் வலிமை உள்ளதாக இருந்தது. தங்கள் கடற்படைஅதன் மூலமாகமூலமாகத் [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடுகளில் குறிப்பாக [[சிறீவிஜயம்]] வரை தங்களது செல்வாக்கை நீட்டித்து இருந்தார்கள். இவர்களின்இவர்கள், தங்களுடைய தொடர் படையெடுப்புகள் மற்றும் ஆக்கரமிப்புகளால் 2இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.