தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பக்கம் தோழர் தியாகு ஐ தியாகு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்ற... |
No edit summary |
||
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''
“வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் [[இலங்கை]]யை [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய]] அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது; இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போரினை அக்டோபர் 1, 2013 இல் மேற்கொண்டார். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனது போராட்டத்தைக் கைவிட மறுத்தவர் இவரது கோரிக்கை குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டார்.<ref>http://www.tamilcnnlk.com/archives/205251.html</ref> இவரது மனைவி [[தாமரை (கவிஞர்)|தாமரை]] ஆவார்.
==இளமைப் பருவம்==
==அரசியல் அறிமுகம்==
1965 ஆம் ஆண்டு, அவரது குடும்பம் வலங்கைமானுக்கு குடி பெயர்ந்தது. அங்கு ஒரு தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்தார். அப் பள்ளியினை நடத்திய அமீர்ஜான் இவருக்க்கு நெருங்கிய நண்பரானார். சாதி, சமய மறுப்பாளரான திரு.அமீர்ஜானின் நட்பு,
==காங்கிரசுடன் தொடர்பு==
பொதுவுடைமை புத்தகங்களை அதிகமாகப் படித்து அச்சிந்தனைகளால் தியாகு ஈர்க்கப்பட்ட வேளையில், அவரது [[தேசிய காங்கிரஸ் கட்சி]] நண்பர்களின் வற்புறுத்தலால் 1967இல், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தபின் காமராசரின் தூண்டுதலில் ’தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு’ என்ற அமைப்பு உருவானது. அதன் மாநாட்டில் பேசுவதற்காகத்
==பொதுவுடைமையில் நாட்டம்==
[[பொதுவுடைமை|பொதுவுடைமைக் கருத்துகளால்]] முழுமையாக ஈர்க்கப்பட்ட
“மாணவர்கள் படிப்பை விட்டு குடும்பத்தைத் துறந்து கிராமங்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்பு (Annihilation) தான் நம்முடைய ஒரே முழக்கம்.” எனக் கூறியிருந்தார்.
இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியையும் அவற்றின் செயல்பாடுகளையும் நிராகரித்த இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய-லெனினிய) கட்சியின் அழித்தொழிப்புக் கொள்கை இவரை ஈர்த்தது. கீழ்வெண்மணி சாதீயப் படுகொலை
==சிறைவாசம்==
அமைப்புத் தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த
==மூலதனம் மொழிபெயர்ப்பு==
1975 இல் சிறையிலிருந்தவாறே [[கார்ல் மார்க்ஸ்|காரல் மார்க்ஸ்]] எழுதிய ”[[மூலதனம்]]” புத்தகத்தின் முதல் பகுதியை மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
==அரசியல் செயல்பாடுகள்==
தொடக்கத்திலிருந்தே இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியின் [[ஈழம்]] சார்ந்த தவறான கொள்கைகளைத் துணிவுடன் சுட்டிக்காட்டியவர்
==இனப்படுகொலைக்குப் பின்==
2009 இன் ஈழப் போரின் இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளும் பிரபாகரன் திரும்பி வருவார், அடுத்தகட்ட ஈழப் போர் நிகழும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் ஈழப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் முடிந்துவிட்டது, ஈழப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து வெளியிட்டவர்
==தாய்த் தமிழ் பள்ளி==
வரிசை 40:
==வெற்றி அல்லது வீரச்சாவு==
பல்வேறு தமிழக அரசியல் இயக்கங்கள் ஈழப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அடையாளப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது
== ஆதாரங்கள் ==
|