பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
 
== பூழி நாடு ==
பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த [[அகநாடுகள்|அகநாடுகளுள்]] ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனால் ''வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்'' என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் செம்மஆப்பநாட்டுக் நாட்டுகொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார்.இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள்<ref name="மெக்கன்சி" /> ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். [[நாயக்கர்]] காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 [[பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)|பாளையங்களாக]] பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் [[நெற்கட்டாஞ்செவ்வல்|நெற்கட்டாஞ்செவ்வலுக்கு]] மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.[[வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவர்|வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின்]] வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>
 
=== பெயர் காரணம் ===
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது