பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
சி irrelevant ref |
||
வரிசை 1:
[[படிமம்:Pulithevan.jpg|250px|thumb|பூலித்தேவன் சிலை]]
'''பூலித்தேவன்''' (1715–1767
{{cquote|
"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?<br />
வரிசை 7:
== பூழி நாடு ==
பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த [[அகநாடுகள்|அகநாடுகளுள்]] ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனால் ''வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்'' என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார்.
=== பெயர் காரணம் ===
பூலித்தேவன்,தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ,அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ,மேல்வாரம் தன்மையிலோ,வரி என்ற பெயரிலோ,ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் '''ஆவுடையாபுரம்''' [[நெற்கட்டுஞ்செவ்வல்]]<ref name="ReferenceA">முனைவர் ந.இராசையா,வரலாற்றாய்வாளர்-பூலித்தேவன் சிந்து-ஆய்வு-பக்கம்-39.</ref> என்றாகியது
=== பட்டியல் ===
{| class="wikitable"
|-
வரிசை 35:
| 9 || இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் || 1663–1726
|-
| 10 || நான்காம் காத்தப்ப பூலித்தேவன் || 1726–1767
|}
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே [[இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்|இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில்]] தொடங்குவதற்கு காரணமாயிருந்த [[பாளையக்காரர் போர்கள்|பாளையக்காரர் போர்களின்]] முன்னோடி.
|