ஆர். சிவலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 14:
==எழுத்துலகில்==
இவரது முதலாவது கவிதை 1955ஆம் ஆண்டு [[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார். 1961ஆம் ஆண்டில் [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது ''தேடி வந்த கண்கள்'' சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் [[சுதந்திரன்]], வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழ்ன்பம், [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]], அல்லி,
==கலேவலா மொழிபெயர்ப்பு==
வரிசை 21:
==வெளியான நூல்கள்==
நூலுருவில் வெளிவந்த உதயணனின் படைப்புகள்:
3. “கலேவலா” - பின்லாந்தின் தேசிய காவியம் - செய்யுள் நடைத் தமிழாக்கம் - (1994).
வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து.
* ''பின்லாந்தின் பசுமை நினைவுகள்'' ENDLESS MEMORIES OF FINLAND. – 2015 வெளியீடு: தாய்வீடு பதிப்பகம், கனடா. ▼
அச்சுப்பதிவும் விநியோகமும்: The Alternative Press, Hong Kong.
4. “ உரைநடையில் கலேவலா” - பின்லாந்தின் தேசிய காவியம் - உரைநடைத்
தமிழாக்கம் - (1999). வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து.
அச்சுப்பதிவும் விநியோகமும்: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, தமிழ்நாடு.
5. “பிரிந்தவர் பேசினால் …!” - சிறுகதைத் தொகுதி - (2010). வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை, தமிழ்நாடு
6. “உங்கள் தீர்ப்பு என்ன?” - சிறுகதைத் தொகுதி - (2010). வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை, தமிழ்நாடு.
7. “பின்லாந்தின் பசுமை நினைவுகள்.” ENDLESS MEMORIES OF FINLAND. – 2015
நூலாசிரியர் பின்லாந்தில் 25 வருடங்கள் வாழ்ந்த பசுமையான நினைவுகள்.
▲
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
|