பாண்டியர்களின் ஆட்சி[[பாண்டியர்]]களின் பகுதியில்ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு [[நாயக்கர்|நாயக்கர்கள் ]] ஆட்சி காலத்தில் [[தொட்டிய நாயக்கர்]] இனத்தை சேர்ந்த '''அப்பாச்சி கவுண்டர் ''' என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது .. இப்பகுதியில் [[கன்னடம்]] ,மற்றும் [[தெலுங்கு]] பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref>