முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 31:
}}
'''முதலாம் விமலதர்மசூரியன்''' அல்லது '''கோணப்பு பண்டாரன்''' அல்லது '''தொன் ஜூவான்''' (''Vimaladharmasuriya I'' அல்லது ''Konappu Bandara'' அல்லது ''Don Juan'', [[சிங்களம்]]: ''පළමුවන විමලධර්මසූරිය'' அல்லது ''කොනප්පු බණ්ඩාර'' அல்லது ''දොන් ජුවන්'') என்பவர் இலங்கையில் [[1591]] இலிருந்து [[1604]] வரை ஆட்சி செய்த [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சிய]] மன்னராவார்.<ref>[http://www.edupub.gov.lk/History%20%28T%29/Chapter%201.pdf கண்டி இராச்சியம் {{த}}]</ref> [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயருக்கு]] எதிராக இவர் புரிந்த தந்துரேப் போர், பலனப் போர் என்பன குறிப்பிடத்தக்கவை.<ref>[http://www.edupub.gov.lk/History%20Gr%208%28E%29/chapter%20%2001.pdf கண்டி ராஜ்யம் {{ஆ}}]</ref>
== வரலாறு ==
கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார்.<ref>[http://www.scribd.com/doc/38118386/Mahavamsa சுருக்கமான மகாவம்சம் இலங்கையில் பௌத்தத்தின் வரலாறு {{ஆ}}]</ref> முதலாம் இராஜசிங்கன் கண்டிராச்சியத்தை பரிபாலுப்பதற்காக பிரதிநிதியாக வீரசுந்தர
ஆனாலும் யமசிங்க பண்டாரனைக் கொன்று, தொன் ஜூவான் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயருக்கு]] எதிராகக் கிளர்ச்சி செய்து [[1591]]ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார்.<ref>[http://www.angelfire.com/planet/kandy/index.html கண்டி இராச்சியம்-கண்டி {{ஆ}}]</ref>
|