மணிலால் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'{{Infobox person | name = மணிலால் காந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
 
}}
'''மணிலால் காந்தி''' (Manilal Mohandas Gandhi 28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல்1956) எ<ref>http://lccn.loc.gov/n90712835</ref><ref>Dhupelia-Mesthrie: ''Gandhi’s Prisoner? The Life of Gandhi’s Son Manilal'', p. 384</ref>ன்பவர் [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி]], [[கஸ்தூரிபாய் காந்தி]] இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக [[தென்னாப்பிரிக்கா]] சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனக்ஸ் ஆசிரமத்தில் கொஞ்சகாலம் இருந்தார். கொஞ்சகாலம்பிறகு கழித்து [[இந்தியா]] திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், அங்கு குசராத்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் போனக்ஸ் ஆசிரமத்தில் வெளியிடப்பட்ட இந்தியன் ஒபீனியன் கிழமை இதழின் பணிகளைப் பார்த்தார். 1918இல் மணிலால் தீவிரமாக இதழியல் பணிகளை பார்த்து, 1920இல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்கலால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956வரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
1927இல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். <ref>Uma Dhupelia Mesthrie, ''Gandhi’s Prisoner? The Life of Gandhi’s Son Manilal''. (Permanent Black: Cape Town, South Africa, 2003).</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மணிலால்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது