தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
|box_width =
}}
'''தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி''' அல்லது '''தெங்காடி''' (Dattopant Bapurao Thengadi), (10 நவம்பர் 1920 – 14 அக்டோபர் 2004) [[இந்துத்துவா]] கருத்தியல் கொண்ட இந்து த்த்துவ்வாதி, இந்திய தொழிற்சங்கத் தலைவர், மற்றும் [[சுதேசி விழிப்புணர்வு இயக்கம்|சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை]] நிறுவியவர். தெங்காடி, மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டம், ஆர்வி கிராமத்தில் பிறந்தவர். இறக்கும் வரை [[ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்|ஆர் எஸ் எஸ் இயக்கத்தின்]] முழு நேரப் பிரச்சாரகராக இருந்தவர். .<ref name="ataljee" /><ref name="ashokjee" /><ref name= "nie" /> எளிமையான வாழ்வு, கல்வியில் புலமை, ஆழ்ந்த சிந்தனை, எண்ணங்களில் தெளிவு, நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி, வீரம், இலக்கை அடைவதில் அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய நற்பண்புகளை, வருங்கால இளைஞர்களுக்கு விட்டுச் சென்றார் தெங்காடி.<ref name="AmbedkarBook" />
 
==நிறுவிய நிறுவனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தத்தோபந்த்_பாபுராவ்_தெங்காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது