திருத்தொண்டத் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
(edited with ProveIt)
வரிசை 1:
<ref name="திருத்தொண்டத் தொகை">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202143.htm | title=இறைவன் அடியார் பெருமைகளை விரித்து நீ பாடுக என்று ஆணையிட்டு, ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடி எடுத்தும் கொடுத்து அருளினார். சுந்தரர் சிவன் அருள் கட்டளையை ஏற்று 11 பாடல்களால் அடியவர் பெருமை கூறும் - வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தைப் பாடி வழங்கினார். | publisher=தமிழ் இணையக் கல்விக் கழகம் | accessdate=13 ஆகத்து 2015}}</ref>{{Refimprove|date=ஆகத்து 2015}}
{{Refimprove|date=ஆகத்து 2015}}
'''திருத்தொண்டத்தொகை''' [[சுந்தரமூர்த்தி சுவாமிகள்|சுந்தரமூர்த்தி சுவாமிகளால்]] பாடப்பட்டது. சிவனுடைய அடியவர்களுக்கெல்லாம் தான் [[அடிமை]] என்ற பொருள்பட அமைந்த திருத்தொண்டத்தொகை 11 பாடல்களால் ஆனது. [[திருவாரூர்]] கோயிலில் இருந்தபோது சிவபெருமானே அவருக்குத் "தில்லைவாழ் அந்தணர்" என அடியெடுத்துக் கொடுத்துப் பாடுமாறு பணித்தார் என்பது சைவ மக்களின் நம்பிக்கை.
இதுவே சேக்கிழாரின் [[பெரியபுராணம்|பெரியபுராணத்துக்கு]] முதல் நூல் ஆகும். இதை விரிவு படுத்தி அடியவர்களின் வரலாறுகளைப் பெரியபுராணமாகத் தந்தார் [[சேக்கிழார்]],
"https://ta.wikipedia.org/wiki/திருத்தொண்டத்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது