தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி திருத்தம்
வரிசை 30:
'''தயாநிதி மாறன்''' ([[டிசம்பர் 5]], [[1966]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[தமிழ்நாடு]]) ஒரு தமிழக அரசியல்வாதி.[[இந்தியா]]வின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக [[மே 26]], [[2004]] முதல் [[மே]] [[2007]] வரை பொறுப்பு வகித்தார். 2009-2011 காலகட்டத்தில் [[இந்தியா]]வின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.
 
இந்தியாவின் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[தி.மு.க]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாக 15 வதுஆவது மக்களவையில் இடம் பெற்றார்.
 
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான [[முரசொலி மாறன்|முரசொலி மாறனின்]] மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான [[கலாநிதி மாறன்]] [[சன் குழுமம்|சன் குழுமத்தின்]] நிர்வாக இயக்குநராக [[சன் தொலைக்காட்சி]] ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி [[மு.கருணாநிதி]] [[தி.மு.க]] தலைவரும் ஐந்துமுறை [[தமிழக முதல்வர்|தமிழகத்தின் முதல்வராக]] பொறுப்பு வகித்தவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
வரிசை 45:
* மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற மலேசிய நிறுவனத்திடமிருந்து {{INR}} 700 கோடிகள் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை வெளியிட்ட தெகல்கா இதழ் மீது மாறன் சட்டப்படியான வழக்கு தொடர்ந்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp | title=Hello? Who will bell this cat | date=2011-06-04 | work=Tehelka}}</ref>
 
* இவர் அரசில் பங்கேற்காதபோது நடத்திய [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|நடுவண் புலனாய்வில்]] சென்னை [[பிஎஸ்என்எல்]] நிறுவனத்தின் 323 தொலைபேசிகளைதொலைபேசி தமதுஇணைப்புகளை தனது சொந்த வணிக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதாக கண்டறியப் பட்டுள்ளதுகண்டறியப்பட்டது.<ref>[http://www.bbc.co.uk/tamil/news/story/2011/06/110602_marantelephonescam.shtml தயாநிதிமாறன் மீது புதிய ஊழல் புகார்]</ref>
 
* இதுவரை [[ஆ. ராசா]] பொறுப்பேற்ற 2007ஆம் ஆண்டுக்குப் பிறகான அலைக்கற்றை ஊழலை மட்டுமே புலனாய்ந்த நடுவண் புலனாய்வுச் செயலகம் இனி, தயாநிதி மாறனின் [[ஏர்செல்]]/மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் வணிக பரிமாற்றலையும் ஆராயும். என தெரிவிக்கப்பட்டது <ref>http://economictimes.indiatimes.com/news/politics/nation/2g-cbi-to-probe-if-dayanidhi-maran-had-role-in-aircel-deal/articleshow/8689089.cms</ref><ref>http://www.ndtv.com/article/india/another-2g-storm-brewing-this-time-over-dayanidhi-maran-109312</ref>.
 
* [[டாடா குழுமம்]] ராபர்ட் முர்டோக்குடன் கூட்டணியாக நடத்தி வரும் டாடாஸ்கை நேரடி வீட்டுத்தொலைக்காட்சித் திட்டத்தில் 33% தனது [[சன் தொலைக்காட்சி]] நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனை வெளியிட்ட நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மன்னிப்புக் கோராவிட்டால் ஒரு கோடி ரூபாய்கள் நட்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்போவதாக [[இந்தியன் எக்சுபிரசு]], [[தினமணி]] மற்றும் [[ஜெயா தொலைக்காட்சி]]க்கு அறிவிக்கை கொடுத்துள்ளார்கொடுத்தார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.dmaran.nic.in/ இவரது இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது