பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வட [[இந்தியா]]வின் [[கொங்கு]] நகரில் இருந்து வைணவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் தாதன் எனும் முனி இலங்கைக்கு வந்தார். இவர் மகாபாரத இதிகாசத்தை மக்கள் மத்தியில் முக்கியப்படுத்தி அதன் நிகழ்வுகளை சடங்காக நடித்துக்காட்டி வந்தார்.<ref>வீரகேசரி, இலங்கை நாளிதழ்,2012 செப்டெம்பர்,19 பக்.4</ref>. இவர் மட்டக்களப்பின் தென்கோடியானதென்கோடியில் நாகர்முனை என அழைக்கப்பட்டஇருந்த [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவிலில்நாகர்முனைக் கோவிலில்]] தங்கியிருந்து சமயபோதனை செய்வதை அறிந்துகொண்ட அந்நாளைய மட்டக்களப்புக்கான திக்கதிபரான எதிர்மன்னசிங்கன் (கி.பி 1539 - கி.பி-1583) <ref>எவ். எக்ஸ்.சீ. நடராசா,[[மட்டக்களப்பு மான்மியம்]],1962</ref>அவரைச் சந்தித்து விபரமறிந்து வரவேற்றான். தாதனின் வேண்டுகோளின்படி பாண்டிருப்புக் கிராமத்தின் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நிறைந்த இடத்தை [[விட்டுணு|விட்ணு]] [[பாண்டவர்]] ஆகியோருக்கு ஆலயம் அமைக்க வழிசெய்தான்.
 
==பூசைமுறை==