அலையாத்தித் தாவரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 15:
== இந்தியாவில் அலையாத்திக் காடுகள் ==
[[கங்கை ஆறு|கங்கையாற்றுப்]] படுகையில் உள்ள [[
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சிதம்பரம்|சிதம்பரத்திற்கு]] அருகில் உள்ள [[பிச்சாவரம்]] என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள [[முத்துப்பேட்டை கண்டல்கள்]] - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் [[சென்னை]]யை ஒட்டியுள்ள [[பள்ளிக்கரணை]]யும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.
மேலும் குசராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் '''சதுப்பு நிலக்காடுகள்''' காணப்படுகின்றன.
== இலங்கையில் அலையாத்திக் காடுகள் ==
இலங்கையின் கரையோரப் பகுதியில் கிட்டத்தட்ட 6000 – 7000 ஹெக்டயர் பரப்பு அலையாத்திக் காடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது. இவற்றில் மிகப் பெரிய அலையாத்திக் காடு, [[புத்தளம்|புத்தளத்தில்]] உள்ள குடாப்பகுதியைச் சார்ந்து அமைந்துள்ளது. இது 3385 ஹெக்டயர் பரப்பை உள்ளடக்கியுள்ளது. [[மட்டக்களப்பு]], [[திருகோணமலை]], மாவட்டங்களிலும் இவ்வகையான அலையாத்திக் காடுகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. காலி மாவட்டம் பெந்தோட்ட பகுதியிலும் அலையாத்திக் காடு உள்ளது. [[தென் மாகாணம், இலங்கை|இலங்கையின் தென்மாகாணத்தில்]] உள்ள, [[இந்தியப் பெருங்கடல்]] கரையோரமாக அமைந்துள்ள பலபிட்டிய என்னும் இடத்தில், மதுகங்கா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இவ்வகையான அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன<ref>[http://www.elanguages.org/files/144094 Information Brief on Mangroves in Sri Lanka]</ref>
|