இக்சிதிகர்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி க்ஷிதிகர்பர், ஷிதிகர்பர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: க்ஷி- ஷியாக மாற்றப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர் (क्षितिगर्भ:)''', [[மகாயான பௌத்தம்|மகாயான பௌத்தத்தில்]] மிகவும் புகழ்பெற்ற [[போதிசத்துவர்]] ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் ''ஜிஸோ'' எனவும் சீன மொழியில் ''டி-ஸாங்க'' எனவும் அழைப்பர். க்ஷிதிஷிதி(க்‌ஷிதி) என்றால் வடமொழியில் நிலம் என்று பொருள். இச்சொல்லின் மொழிப்பெயர்ப்பே சீன-ஜப்பானிய மொழியில் இவருடைய பெயராக விளங்குகிறது
[[Image:Descent of Jizo.jpg|thumb|க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர்]]
 
 
க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர், அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்டவர். இந்த கருணையினாலேயே, அவர் போற்றி வழிபடப்படுகின்றார். இவருடைய இந்த உறுதிமொழி பல மஹாயான பௌத்தர்களால் இன்றளவும் ஜெபிக்கப்படுகிறது.
 
பொதுவாக, இவர் ஒரு பௌத்த பிக்குவாக காட்டப்படுகிறார். இவர் கையில் ஒரு கோலும், சிந்தாமனி இரத்தினமும் ஏந்தியவாராய் காட்சியளிக்கிறார்.
வரிசை 9:
 
==பொதுவான கருத்துகள்==
க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர், மகாயான பௌத்தத்தின் நான்கு முதான்மை வாய்ந்த போதிசத்துவர்களில் ஒருவர் ஆவர். [[சமந்தபத்திரர்]],[[மஞ்சுஸ்ரீ]], மற்றும் [[அவலோகிதர்]] மற்ற மூன்று [[போதிசத்துவர்]]கள் ஆவர்.
 
முற்காலத்தின் இவரை ஒரு பூரண போதிசத்துவராக சித்தரித்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் இவரை ஒரு பௌத்த துறவியாகக் கையில் கோலுடன் காட்டப்படும் வழக்கம் பெரும்பான்மையானது.
வரிசை 16:
 
===சீனம்===
[[சினா|சீனத்தில்]] உள்ள சியூகுவா மலை க்ஷிதிகர்பரின்ஷிதிகர்பரின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்த மலை நாற்பெரும் பௌத்த மலைகளுள் ஒன்றாக விளங்குகிறது. இப்பொழுது அந்த மலையில் 95 கோவில்கள் மக்களின் வழிப்பாட்டுக்கு உகந்த வண்ணம் உள்ளது.
 
சில இடங்களில், இவரை [[தாவோ மதம்|தாவோ மத]] தேவதையாகவும் வழிபடுகின்றன்ர். [[தாய்வான்|தாய்வானில்]] நிலநடுக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவதற்காக மக்கள் இவரை வணங்குகின்றனர். ஹாங்க்-காங்க் மற்றும் கடல் தாண்டிய சீன மக்கள், இவரது உருவப்படங்களையும், சிலைகளையும் நினைவிடங்களில் வைத்து வணங்குகின்றனர்.
வரிசை 28:
 
==தோற்றம்==
க்ஷிதிகர்பருடையஷிதிகர்பருடைய கதை, அவரது பெயருடைய க்ஷிதிகர்பஷிதிகர்ப சூத்திரம் என்னும் மிகவும் புகழ்பெற்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த சூத்திரம், [[கௌதம புத்தர்]] தன்னுடைய வாழ்நாளின் இறுதி நிலையில், [[திராயத்ரிம்ஷ]] உலகத்தை சேர்ந்த தேவர்களுக்கு கற்பிப்பதாக உள்ளது. அவர் இவ்வுலகில் இருக்கும், தன்னுடய தாய் மாயாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சூத்திரத்தை விவரிக்கின்றார்.
 
[[Image:TwoJizos0053.jpg|thumb|Red-bibbed க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர்]]
க்ஷிதிகர்பஷிதிகர்ப சூத்திரத்தில், புத்தர் முற்காலத்தில் க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர் ஒரு பிராமண பெண்ணாக இருந்ததாகக் கூறுகிறார். அந்தப்பெண் தன் தாய் இறந்ததினால் மிகவும் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கிறாள், ஏனெனில் அவள் தாய் புத்தரையும்,தர்மத்தையும், சங்கத்தையும் ஏற்றுக்கொள்ளவாதளாக அவற்றை களங்கப்படுத்துபவளாக இருந்தாள்.
 
எனவே தன் தாய், நரகத்தின் சித்திரவதைகளை அனுபவிக்காமல் இருக்க, தனக்கிருந்த அனைத்து செல்வங்களை விற்று, அக்காலக்கட்டத்தின் புத்தருக்கு தினமும் நிவேதனம் செய்து, மனமாற வழிபாடு (பிரார்த்தனை) செய்கிறாள். இவளுடைய பிரார்த்தனைகளில், தன் தாயை நரகத்தில் இருந்து காப்பாற்றுமாறு புத்தரிடம் வேண்டுகிறாள்.
 
கோவிலில், அவள் இவ்வாறு மன்றாடுகையில், புத்த பகவான் அசரிரீயாக ஒலிக்கிறார். தன் தாயை எங்கிருக்கிறாள் எனபது தெரியவேண்டுமெனில், இல்லத்திற்கு சென்று தன்னுடைய பெயரை ஜெபிக்குமாறு அவளுக்கு கூறுகிறார் புத்த பகவான். அவளும் அவ்வாறே செய்த நிலையில், அவளுடைய மனம் நரகத்துக்கு சென்றது. அங்குள்ள பாதுகவலரிடம் தன் தாயை குறித்து வினவுகிறாள். அந்த பாதுகாவலர், இவளுடைய பிரார்த்தனைகளால் இவள் நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்துக்கு சென்றதாக கூறுகிறார். பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டிய அப்பெண், நரகத்தில் இருக்கும் மற்றவர்களுடைய துன்பத்தை கண்டு மனம் பதைக்கிறாள். எனவே, இனிவரும் காலங்களில் தான் நரகத்தில் உள்ளவர்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக உறுதுமொழி பூணுகிறாள். அந்த உறுதுமொழியின் காரணமாக அவள், இந்த கல்ப்பத்தில் க்ஷிதிகர்பராகஷிதிகர்பராக பிறக்கின்றாள்.
 
==சித்தரிப்பு==
[[Image:Jizo-osorezan-jpatokal.jpg|thumb|க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர்]]
இவர் மற்ற போதிசத்துவர்களுக்கு மாறாக ஒரு துறவியைப் போன்று சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவருடைய இடக்கரத்தில் சிந்தாமனி இரத்தினத்தையும், வலக்கரத்தில் ஒரு கோலையும் வைத்துள்ளார். இந்தக் கோல் நடக்கும்பாதையில் உள்ள சிறு உயிரினங்கள், மற்றும் [[பூச்சி]]களை அப்புறபடுத்து உதவுகிறது. பெரும்பாலும் தந்திர பூஜைகளில், [[ஐந்து தியானி புத்தர்கள்|தியானி புத்தர்களை]] போல் இவர் மகுடம் அணிந்து காணப்படுகிறார்.
 
வரிசை 52:
 
*[[மஹாயான பௌத்தம்]]
*[[ஆகாயகர்பர்]]
*[[அகாயகர்பர்]]
*[[போதிசத்துவர்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.onmarkproductions.com/html/jizo1.shtml க்ஷிதிகர்பர்ஷிதிகர்பர் சித்திரம்]
* Jizo Bodhisattva: modern healing and traditional Buddhist practice (ISBN 0-8048-3189-0)
*[http://texts.00.gs/Dizang_cult.htm க்ஷிதிகர்பஷிதிகர்ப சூத்திரம்]
 
[[பகுப்பு:போதிசத்துவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இக்சிதிகர்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது