சிக்கவீர ராஜேந்திரன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{நூல் தகவல் சட்டம்| தலைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 12:
பக்கங்கள் = 508 |
ஆக்க_அனுமதி = |
}}'''சிக்கவீர ராஜேந்திரன்''' என்னும் நூல் ஹேமா ஆனந்ததீர்த்தன் என்பரால் [[கன்னடம்|கன்னடத்தில்]] இருந்து [[தமிழ்|தமிழுக்கு]] மொழி பெயர்க்கபட்ட புதினமாகும். இதன் மூல நூலான சிக்கவீர ராஜேந்திரா என்ற புதினம் அதை எழுதிய [[மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்|மாஸ்தி வெங்கடேச ஐயங்காருக்கு]] [[ஞானபீட விருது|ஞானபீட விருதை]] பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
== நூலைப்பற்றி ==
சிக்கவீர ராஜேந்திரன் என்பது தற்போதைய [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[குடகு]] பகுதியை ஆண்ட மன்னனின் பெயராகும். இவனது ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு வந்தது. வீர ராஜேந்திரன் கெட்ட சகவாசத்தில் சிக்கி மன்னனுக்கான நேர்மையை விட்டு விலகியதாலும், அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட பூசல்களாலும் அவன் ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது. அவனது ஆட்சியின் இறுதி ஆண்டில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு இப்புதினம் புனையப்பட்டுள்ளது.
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிக்கவீர_ராஜேந்திரன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது