மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 34:
இவர் எழுதிய முதல் நூல் 1910இல் வெளியான ‘ரங்கன மதுவே’ கடைசி நூல் மாதுகரே ராமண்ணா 1985இல் வெளிவந்தது. இவரது ‘கெலவு சன்ன கதெகளு’ (சில சிறுகதைகள்) என்ற சிறுகதைத் தொகுப்பு, நவீன கன்னட இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க படைப்பாகும்.
இவர் நிறைய கவிதைகளையும்,பல நாடகங்களையும் எழுதியுள்ளார். புகழ்பெற்ற வேற்றுமொழி நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். ‘ஜீவனா’ என்ற மாத இதழின் ஆசிரியராக 1944 முதல் 1965 வரை பணியாற்றினார். சிறந்த எழுத்தாளரான இவர் கன்னடத்தில் 123 நூல்களையும்,<ref name=letter>{{cite news|title=Man of letters|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/man-of-letters/article805272.ece|accessdate=3 October 2013|newspaper=The Hindu|date=1 October 2010}}</ref> ஆங்கிலத்தில் 17 நூல்களையும் தம்வாழ்நாளில் எழுதியுள்ளார். 1983இல் இவரது [[சிக்கவீர ராஜேந்திரன் (
தமிழராகப் பிறந்து கன்னட இலக்கியத்தில் சாதனை படைத்த மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் தனது 95 வயதில் 1986இல் மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் விதமாக, சிறந்த கன்னட எழுத்தாளர்களுக்கு ‘மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் விருது’ 1993 முதல் ஆண்டுதோறும் கர்னாடக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.<ref name=award>{{cite news|title=Masti Venkatesh Iyengar Award presented to Nisar Ahmed|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/masti-venkatesh-iyengar-award-presented-to-nisar-ahmed/article3124604.ece|accessdate=3 October 2013|newspaper=The Hindu|date=26 June 2006}}</ref> இவர் [[பெங்களூர்]] பசவன் குடியில் வாழ்ந்த வீட்டை கர்நாடக அரசு அருங்காட்சியமாக பராமரிக்கப்படுகிறது.<ref name=museum>{{cite news|title=Garbage doesn't spare even Masti's house|url=http://www.thehindu.com/news/cities/bangalore/garbage-doesnt-spare-even-mastis-house/article4145661.ece|accessdate=3 October 2013|newspaper=The Hindu|date=29 November 2012}}</ref>
|