காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
காட்டுமன்னார்கோயில், திருமந்திரத்தை இயற்றிய [[திருமூலர்]] அவதரித்த ஊரும் ஆகும். [[திருமந்திரம்]] 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். இவ்வூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருமூலஸ்தானம் என்ற ஊர் அமைந்துள்ளது.
 
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
 
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
 
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
 
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
 
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமன்னார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது