ஐதராபாத் நிசாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
'''ஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் ''' (''Nizam-ul-Mulk of Hyderabad'', {{lang-te|నిజాం-ఉల్-ముల్క్ అఫ్ హైదరాబాద్}}; {{lang-ur|نظام-ال-ملک وف حیدرآباد}}; {{lang-mr|निझाम-उल-मुल्क ऑफ हैदराबाद}}; {{lang-kn|ನಿಜ್ಯಮ್-ಉಲ್-ಮುಲ್ಕ್ ಆಫ್ ಹೈದರಾಬಾದ್}}; {{lang-fa|نظام-ال-ملک اف حیدرآباد}}) பரவலாக ஐதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் [[ஐதராபாத் அரசு]] என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஐதராபாத் அரசு தற்கால [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]] மற்றும் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. ஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்ற பொருள்தரும் '''நிசாம்-உல்-முல்க்''' ({{lang-ur|نظام‌الملک}}) என்பதன் சுருக்கமே '''நிசாம்''' ({{lang-ur|نظام‌}}) ஆகும். 1719ஆம் ஆண்டு முதல் ''அசாஃப் ஜா'' வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் இந்தப் பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை [[முகலாயப் பேரரசு|முகலாய மன்னர்களின் ]] பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த '''கமார்-உத்-தின் கான், அசாஃப் ஜா I''' இந்த வம்சத்தை துவங்கினார். 1707இல் [[அவுரங்கசீப்]]பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டார். 1798 முதல் [[பிரித்தானிய இந்தியா]]வின் பல சிற்றரரசுகளில் ஒன்றாக, உள் விவகாரங்களில் தன்னாட்சி கொண்டதாய், ஐதராபாத் அரசு விளங்கியது.
 
இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் [[இலக்கியம்]], [[கலை]], கட்டிட வடிவமைப்பு, [[பண்பாடு]] ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர். சிறந்த உணவை விரும்பிய நிசாம்கள் சிறந்த நகைகளையும் சேகரித்திருந்தனர். செப்டம்பர் 17, 1948இல் [[இந்திய ஒன்றியம்|இந்திய ஒன்றியத்துடன்]] இணைக்க [[இந்தியா|இந்திய]] இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது.<ref>[https://vgswrites.wordpress.com/ தெலங்கானா]</ref>
 
==மேலும் அறிய==
"https://ta.wikipedia.org/wiki/ஐதராபாத்_நிசாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது