பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம் |
|||
வரிசை 73:
'''திசைச் சொல்'''
இன்றுள்ளது போல, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பல மொழிகளோடு தமிழ் மக்களுக்கு நேரடியான தொடர்புகள் இருந்திருக்கவில்லை, அக் காலங்களில் தமிழகத்திற்குப் பக்கத்திலிருந்த பிற திராவிட மொழிகளையும், அதிகப் பட்சமாக வடநாட்டிலிருந்த
தமிழகத்தைச் சேர்ந்த (இன்றைய தமிழ்நாடு, கேரளம், புதுவை மாநிலங்கள் அடங்கிய ஏனம், காசர்கோடு நீங்கிய நிலப்பகுதி) 12 நிலங்களில் (வட்டாரங்களில்) பேசப்பட்டு வந்த வட்டார மொழிகளின் சொற்கள் மட்டும் தான் திசைச் சொல்லாக பழங்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொதுங்கர், தென்பாண்டி, ஒளி, குட்ட, பன்றி, கற்கா, சீத, பூழி, மலை, அருவா, அருவா வட, குட என பன்னிரு நாடுகளை இளம்பூரணர் கூறுகின்றார்.
தொல்காப்பியரது காலத்தின் பின்னரே திசைச் சொல் என்பவற்றில் பிற திராவிட மொழிகளின் சொற்களையும் சேர்க்கும் மரபு வந்திருக்கின்றது. ▼
▲தொல்காப்பியரது காலத்தின் பின்னரே திசைச் சொல் என்பவற்றில்
''கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
வரி 97 ⟶ 99:
''தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப'' (நன்னூல் : 273) கூறுகின்றது. [ நன்னூல் படைத்த பவணந்தி முனிவர் ஒரு கன்னடர் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.]
அதாவது தமிழகத்தைச் சேர்ந்த 12 தமிழ் நிலங்களிலிருந்தும், 9 X 2 = 18 நிலங்களில் - 1 தமிழ்
''சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்
வரி 104 ⟶ 106:
''தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே'' - என மயிலைநாதர் கூறுகின்றார்
இந்த 17
'''உளிதவரு கண்டந்தெ'''
வரி 120 ⟶ 122:
'''அவனிகெ'''
மற்றொரு எடுத்துக் காட்டு வழங்கப்பட்டிருந்தது. அவனிகெ என்பதை அவனிகே என மாற்றுவது தவறு. கன்னட மொழியில் கெ என்பது ஒரு உருபு, நன்கு கவனிக்க வேண்டும், இது எ என்பதல்ல, கெ என்பதே ஒரு வேற்றுமை உருபு. தமிழில் நான்காம் வேற்றுமை கன்னடத்திலும் உண்டு. தமிழில் வருகின்ற நான்காம் வேற்றுமைக்கான உருபுகள், -க்கு, --க்க, -இன் என்பவை ஆகும். அதுவே கன்னடத்தில் -(க்)கெ, -(க்)கெ, [ ஒலிப்பு - (g)ge ] ஆகியவை ஆகும். இதில் கெ எனத் தனித்தும் வரும், க்கெ எனச் சேர்ந்தும் வரும்
'''மொழி முதல் யகரம்'''
வரி 126 ⟶ 128:
தமிழில் க், ச், த், ப், ஆகிய நான்கு வல்லின எழுத்துக்களும், ந், ம், ஞ் ஆகிய மூன்று மெல்லின எழுத்துக்களும், வ், ய் ஆகிய இரண்டு இடையின எழுத்துக்களும் உயிருடன் புணர்ந்து மொழி முதலில் வரும். மொழி முதலில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓ ஆகிய 12 எழுத்துக்களும் மொழி முதலில் வரும்.
ஆனால் ச் என்ற எழுத்து அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிர்களுடன் சேர்ந்து மொழி முதலில் வராது. அதாவது, ச, சை, சௌ ஆகிய மூன்றும் மொழி முதலில் வராது. ''சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே அ, ஐ, ஒள எனும் மூன்று அலங்கடையே'' (தொல்.எழுத்து.62) அதே போல வ் என்ற மெய்யெழுத்தோடு உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கும் சேர்ந்து வு, வூ, வொ, வோ ஆகிய நான்கும் மொழி முதல் வராது. (தொல். எழுத்து.63). அதே போல ஞ் என்ற மெய்யெழுத்து ஆ, எ, ஓ ஆகிய மூன்றோடு சேர்ந்து ஞ, ஞெ, ஞோ ஆகியன மட்டுமே மொழிமுதலில் வரும், மற்றவை வராது. (தொல். எழுத்து.64). ய் என்ற மெய்யெழுத்து ஆ என்ற உயிரெழுத்தோடு இணைந்து யா மட்டுமே முதலில் வரும், மற்றவை வராது. (தொல். எழுத்து.65)
அதாவது ச, சை, சௌ, வு, வூ, வொ, வோ, ஞ, ஞி, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞொ, ஞோ, ஞௌ, ய, யி, யு, யூ, யெ, யே, யை, யொ, யோ, யௌ ஆகியவை தொல்காப்பிய இலக்கண மரபின் படி மொழி முதலில் வராது. யகரமும் மொழி முதலில் பழந்தமிழில் வந்ததில்லை.
|