கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 24:
| portaldisp =
}}
'''கி. ரா''' என்று சுருக்கமாக அழைக்கப்படும் '''கி. ராஜநாராயணன்''' (''K.Rajanarayanan''), [[கரிசல் இலக்கியம்|கரிசல் இலக்கியத்தின்]] தந்தை என்று கருதப்படுபவர். [[கோவில்பட்டி]]யின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். சுனை நீரைப்போல சுத்தமானதும், ருசிமிக்கதும் இவரது எழுத்து. [[1958]] ல்இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
 
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு [[விவசாயி]]. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., [[பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்|பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின்]] சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல [[இசை]] ஞானம் கொண்டவர்.
வரிசை 62:
*அழிந்து போன நந்தவனங்கள்
*கரிசல் காட்டுக் கடுதாசி
 
===திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள் ===
* ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு [[அம்ஷன் குமார்]] இயக்கிய திரைப்படம்)
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது